உலகம்

இஸ்ரேலின் தெற்கே போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது!

இஸ்ரேல் தெற்கே செங்கடலையொட்டிய வடக்கு கரையோரத்தில் அமைந்த இலாத் நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பற்றி இஸ்ரேல்...

Read moreDetails

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஐந்தாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்பு!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 87%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, ஐந்தாவது முறையாக ரஷ்ய ஜனாதிபதியாக இன்று மீண்டும்...

Read moreDetails

சீனாவில் கத்திக்குத்து தாக்குதல்-இருவர் உயிரிழப்பு 23 பேர் காயம்!

தென்மேற்கு சீனாவில் உள்ள மருத்துவமனையில் கத்திக்குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனான் மாகாணத்தில் உள்ள Zhenxiong மக்கள் மருத்துவமனையில் இந்த...

Read moreDetails

ருவாண்டாவையடுத்து ஈராக்குக்கு நாடு கடத்தப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள்!

பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது ஈராக் நாட்டுக்கும் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து சில ஆவணங்கள் வெளியாகியுள்ளதாக...

Read moreDetails

பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரஷ்யா!

பிரித்தானியாவின் ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரேன் தாக்குதல் நடத்தினால் பிரித்தானியா பாரிய விளைவுகளை சந்திக்கும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவை தாக்க, பிரித்தானிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு உக்ரைனுக்கு...

Read moreDetails

இஸ்ரேலின் தரைவழிப் படையெடுப்பு : ஐ.நா செயலாளர் கடும் எச்சரிக்கை!

இஸ்ரேல் முன்னெடுக்கவுள்ள இராணுவ நடவடிக்கை பாரிய விளைவுகளையும் உயிராபத்துக்களையும் ஏற்படுத்துமென ஐ.நாவின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், இஸ்ரேலின் அமைச்சரவை அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி,...

Read moreDetails

உக்ரைன் அருகே அணு ஆயுத பயிற்சிகளை நடத்த ரஷ்ய ஜனாதிபதி உத்தரவு!

உக்ரைன் அருகே அணு ஆயுத பயிற்சிகளை நடத்த ரஷ்ய இராணுவத்திற்கு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு இன்று அறிவித்துள்ளது. "பயிற்சியின் போது, மூலோபாயமற்ற...

Read moreDetails

ரபாவில் இருந்து மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு!

ரபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் ரபாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு...

Read moreDetails

இஸ்ரேலில் அல்ஜசீராவுக்கு தடை !

இஸ்ரேலில், அல்ஜசீராவின் ஊடக பணிகளுக்கு, பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கம் தடைவிதித்துள்ளது. இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் பதிவிட்டதால் ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல்...

Read moreDetails

கனடாவில் இந்தியர்கள் மூவர் கைது – விபரம் வரும் வரை காத்திருப்போம் என்கிறார் ஜெய்சங்கர்

கனடாவில் இந்தியர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டதற்கான விபரங்களை, கனடா பொலிஸார் வெளிப்படுத்தும் வரை தாம் காத்திருப்போம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்...

Read moreDetails
Page 412 of 1091 1 411 412 413 1,091
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist