மாலைத்தீவு நாடாளுமன்றில் நேற்றைய தினம் ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி...
Read moreDetailsரஷ்யாவுடனான போருக்காக 100,000 மோட்டார் குண்டுகளை வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட கிட்டத்தட்ட 40 மில்லியன் டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை அறிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக...
Read moreDetailsஇஸ்ரேல் இராணுவம் காஸாமீது நடத்திய கொடூரத் தாக்குதலில் ஒரே நாளில் 165 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள...
Read moreDetailsஜோர்தானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரிய எல்லைக்கு அருகில் உள்ள முகாம் மீது...
Read moreDetailsசீன நாட்காட்டியின்படி, இந்த ஆண்டு 'டிராகனின் ஆண்டு' என பெயரிடப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டு குறைவடைந்த சீன மக்கள் தொகை இந்த ஆண்டு மீண்டும் வளரும் என அந்நாட்டு...
Read moreDetailsபாகிஸ்தான்- பஞ்சாப் மாகாணத்தில் நிமோனியா பாதிப்பு வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த...
Read moreDetailsஉலகின் மிகப்பெரிய பயணிகள் சொகுசு கப்பலான 'ஐகான் ஆஃப் தி சீஸ்' தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. குறித்த கப்பல் புளோரிடாவின் மியாமியில் இருந்து தனது பயணத்தை...
Read moreDetailsநேட்டோ அமைப்பில் சுவீடன் நாட்டுக்கு அங்கத்துவதை வழங்க துருக்கி உத்தியோகபூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. ஹங்கேரியும் ஒப்புதல் வழங்கினால், நோர்டிக் நாடான சுவீடன் நேட்டோ அமைப்பின் அங்கத்துவ நாடாக...
Read moreDetailsசவுதி அரேபியாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது. 1950 ஆம் ஆண்டு, சவுதி அரேபியாவில் அப்போது ஆட்சி செய்த மன்னர் அப்துல் அஜீஸ் மதுவுக்கு தடை...
Read moreDetailsகாஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. உணவு பெற வரிசையில் காத்திருந்தவர்களை குறி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.