சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!
2026-05-20
பங்களாதேஷில் நடைபெற்ற தேர்தலில் பிரதமரும், அவாமி லீக் தலைவருமான ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 300 தொகுதிகள் கொண்ட...
Read moreDetailsபங்களாதேஷ் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. இந்த நிலையில், பல தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், சுமார் 20 வாக்களிப்பு...
Read moreDetailsநோர்வேயின் எல்வெரும் பகுதியில் தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். உள்ளூர் வைத்தியசாலைக்கு வெளியே காரில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக...
Read moreDetailsகரீபியன் தீவு அருகே இடம்பெற்ற விமான விபத்தில் பிரபல ஹொலிவுட் நடிகர் கிறிஸ்டின் (Christian Oliver) ஒலிவர் தனது இரு மகள்களுடன் உயிரிழந்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகரான...
Read moreDetailsவிசாரணை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போதே குற்றவாளிக் கூண்டில் இருந்த இளைஞர், நீதிபதியைத் தாக்கிய சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள கிளார்க் கவுன்டி...
Read moreDetailsதெற்கில் உள்ள தீவுகளை நோக்கி வட கொரியா 200 சுற்றுக்கு மேல் பீரங்கி குண்டுகளை வீசியுள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. இந்த நடவடிக்கையானது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை...
Read moreDetailsபுத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் காணாமல் போன 242 பேரைக் கண்டுபிடிக்க தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகள் இடமபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மீட்பு பணியாளர்களின்...
Read moreDetailsபொதுக் கழிப்றையில் விஷப்பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அவுஸ்திரேலியாவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. குயின்ஸ்லாந்தின்,கூண்டிவிண்டி பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த பாம்பு பத்திரமாகப் பிடிக்கப்பட்டு...
Read moreDetailsதென்கொரியா மீது வடகொரியா 200-க்கும் மேற்பட்ட பீரங்கிக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு...
Read moreDetailsமியான்மாரின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 114 வெளிநாட்டவர்கள் உட்பட 9,652 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு மியன்மார் இராணுவம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.