உலகம்

பங்களாதேஷின் பிரதமராக ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக பதவியேற்பு!

பங்களாதேஷில் நடைபெற்ற தேர்தலில் பிரதமரும், அவாமி லீக் தலைவருமான ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 300 தொகுதிகள் கொண்ட...

Read moreDetails

பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் வன்முறைகள் தொடர்கின்றன!

பங்களாதேஷ் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. இந்த நிலையில், பல தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், சுமார் 20 வாக்களிப்பு...

Read moreDetails

நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!

நோர்வேயின் எல்வெரும் பகுதியில் தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். உள்ளூர் வைத்தியசாலைக்கு வெளியே காரில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக...

Read moreDetails

பிரபல ஹொலிவுட் நடிகர் கிறிஸ்டின் தனது மகள்களுடன் விமான விபத்தில் உயிரிழந்தார்!

கரீபியன் தீவு அருகே  இடம்பெற்ற விமான விபத்தில் பிரபல ஹொலிவுட் நடிகர் கிறிஸ்டின் (Christian Oliver) ஒலிவர் தனது இரு மகள்களுடன் உயிரிழந்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகரான...

Read moreDetails

விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போதே நீதிபதியைத் தாக்கிய இளைஞர்!

விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போதே குற்றவாளிக் கூண்டில் இருந்த இளைஞர், நீதிபதியைத் தாக்கிய சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள  கிளார்க் கவுன்டி...

Read moreDetails

தெற்கில் உள்ள தீவுகளை நோக்கி வட கொரியா பீரங்கி தாக்குதல் !

தெற்கில் உள்ள தீவுகளை நோக்கி வட கொரியா 200 சுற்றுக்கு மேல் பீரங்கி குண்டுகளை வீசியுள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. இந்த நடவடிக்கையானது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை...

Read moreDetails

ஜப்பான் நிலநடுக்கம்: 250 பேரை தேடி தொடரும் மீட்பு நடவடிக்கை

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் காணாமல் போன 242 பேரைக் கண்டுபிடிக்க தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகள் இடமபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மீட்பு பணியாளர்களின்...

Read moreDetails

பொதுக் கழிப்பறையில் விஷப்பாம்பு!

பொதுக் கழிப்றையில் விஷப்பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அவுஸ்திரேலியாவில்  அண்மையில் இடம்பெற்றுள்ளது. குயின்ஸ்லாந்தின்,கூண்டிவிண்டி பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த பாம்பு பத்திரமாகப் பிடிக்கப்பட்டு...

Read moreDetails

தென் கொரியா மீது திடீர் தாக்குதல் நடத்திய வட கொரியா!

தென்கொரியா மீது வடகொரியா  200-க்கும் மேற்பட்ட பீரங்கிக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு...

Read moreDetails

பொது மன்னிப்பின் கீழ் ஆங் சான் சூகி விடுதலை செய்யப்படுவாரா?

மியான்மாரின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 114 வெளிநாட்டவர்கள் உட்பட 9,652 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு மியன்மார் இராணுவம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில்...

Read moreDetails
Page 461 of 1094 1 460 461 462 1,094
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist