உலகம்

காஸாவில் 21,978 பேர் உயிரிழப்பு – உத்தியோகப்பூர்வ தகவல்

காசாவில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 21,978 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 57 ஆயிரத்து 697 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் 324...

Read moreDetails

சிரியா மற்றும் லெபனானில் தாக்குதல் – இஸ்ரேலிய இராணுவம்

சிரியாவின் இராணுவத்திற்கு சொந்தமான உள்கட்டமைப்பு மற்றும் லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லாவிற்கு சொந்தமான உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எந்த அச்சுறுத்தல் இருந்தாலும் அதற்கு...

Read moreDetails

ஜப்பானில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை தளர்வு!

ஜப்பானில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானில் நேற்றைய தினம் 7.6 என்ற ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டது. இந்நில...

Read moreDetails

பிரித்தானியாவிற்கு செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு !

சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத குடியமர்வை கட்டுப்படுத்த பிரதமர் ரிஷி சுனக் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் சர்வதேச மாணவர்கள் நாட்டுக்கு வரும் போது அவர்களின் குடும்பத்தை அழைத்து வருவதை...

Read moreDetails

ஜப்பானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் : குறைந்தது 20 பேர் உயிரிழப்பு

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஷிகாவா மாகாணத்தில் நோட்டோ தீபகற்பத்திற்கு அருகே நேற்று பிற்பகல் 7.6 ரிக்டர்...

Read moreDetails

எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக் குத்து: தென் கொரியாவில் பதற்றம்!

தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியாங் (Lee Jae-myung) மீது கத்திக் குத்துத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூசன் நகரில்...

Read moreDetails

சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு

சிரியாவின் அலிப்போ நகரில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் பஷிர் அல்...

Read moreDetails

சற்றுமுன்னர் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஜப்பானைத் தாக்கியுள்ள நிலையில் இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இஷிகாவா மாகாணத்தில் உள்ள...

Read moreDetails

வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கப்பாதைகள்: 100 க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கித் தவிப்பு

சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் லண்டனில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு இங்கிலாந்தில் உள்ள இரண்டு சுரங்கப்பாதைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சனிக்கிழமை லண்டனில் இருந்து செல்லும் அனைத்து...

Read moreDetails

சீன ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவித்த பைடன்!

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜ தந்திர உறவின் 45 வது ஆண்டு நிறைவையொட்டி, சீன ஜனாதிபதி  ஷி ஜின்பிங்கும்  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுடன் ஒருவருக்கொருவர் தமது ...

Read moreDetails
Page 463 of 1094 1 462 463 464 1,094
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist