உலகம்

‘தென் கொரியாவுடன் ஒன்றிணைவது இனி சாத்தியமில்லை’: உளவு செயற்கைக்கோள்களை ஏவ வடகொரியா திட்டம்!

வடகொரியா தனது இராணுவத்தை பலப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு மேலும் மூன்று உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

சூடானில் அதிகரிக்கும் பதற்றம்: 253 குழந்தைகளைக் காப்பாற்றிய  UNICEF

சூடானின் அல் ஜசிரா மாநிலத்தில் இடம்பெற்றுவரும்  உள்நாட்டு யுத்தமானது நாளுக்கு நாள்  தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் யுத்தம் இடம்பெற்றுவரும் இடங்களில் இருந்து 253 சிறுவர்களை மீட்டுள்ள யுனிசெப்ஃ...

Read moreDetails

உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவது தொடர்பாக ஜப்பானை எச்சரிக்கும் ரஷ்யா

உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க ஜப்பான் எடுத்துள்ள நடவடிக்கை ரஷ்யா-ஜப்பான் உறவுகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளது. 2022 பெப்ரவரியில்...

Read moreDetails

நிதி தீர்ந்துவிட்ட நிலையில், உக்ரைனுக்கு அதிக ஆயுதங்களை அனுப்புகிறது அமெரிக்கா

உக்ரைன் ரஷ்யாவிக்ரு இடையில் மோதல் அதிகரித்துவரும் நிலையில் மேலதிக இராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதன்படி 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை இராணுவ உதவிக்கு...

Read moreDetails

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ரஷ்யாவுக்கு விஐயம்!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்....

Read moreDetails

பிரபல நடிகர் ”லீ சன்-கியூன்” மர்மமான முறையில் மரணம்!

பரடைஸ் திரைப்பட புகழ் லீ சன்-கியூன்(Lee Sun-kyun) உயிரிழந்த நிலையில் தனது காரில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளார். கொரியாவைச் சேர்ந்த அவர் சியோலில் உள்ள பூங்கா ஒன்றில் இருந்தே...

Read moreDetails

பிரித்தானியாவில் அடுத்தாண்டு முதல் சாரதி இல்லாத கார்கள் பாவனைக்கு !

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரித்தானியாவில் சில இடங்களில் சாரதி இல்லாத கார்கள் பாவனைக்கு வரக்கூடும் என போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். அந்த ஆண்டின் இறுதிக்குள்...

Read moreDetails

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 241 பேர் கொல்லப்பட்டுள்ளனர் !

காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை தொடர்வதால், கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 241 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேற்குக் கரையில், துல்கரேமில்...

Read moreDetails

சட்டவிரோத இணைய நடவடிக்கை : வடகொரியாவின் உளவுத் துறை தலைவர் மீது தடையை அறிவித்தது தென் கொரியா

அணு ஆயுதங்கள் மற்றும் வழக்கமான ஏவுகணைத் திட்டங்களுக்கு நிதியளிப்பதாக நம்பப்படும் சட்டவிரோத இணைய நடவடிக்கைகளுக்காக வட கொரியாவின் உளவுத் துறை தலைவர் மற்றும் ஏழு வட கொரியர்கள்...

Read moreDetails

ரஷ்யாவின் ஆயுத உதவியை விட குறைந்தளவில் ஆயுதங்களைப்பெறும் உக்ரைன்

நட்பு நாடுகளிடம் இருந்து குறைந்தளவிலான ஆயுதங்களே உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டு உக்ரைனுக்கு மிக மோசமாக இருக்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read moreDetails
Page 464 of 1094 1 463 464 465 1,094
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist