உலகம்

வடகொரியாவின் அறிவிப்பால் தென் கொரிய எல்லையில் பதற்றம்!

தென் கொரியாவின் எல்லைக்கு அதிக துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை நகர்த்துவதாக வட கொரியா அறிவித்ததைத்தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு கூட்டு இராணுவ...

Read moreDetails

அமைதியை நோக்கிச் செல்ல எங்களுக்கு உதவுங்கள்-பாப்பரசர் பிரான்சிஸ் அழைப்பு!

காஸாவில் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலியர்கள் மற்றும் இஸ்ரேலில் இருக்கும் பலஸ்தீன கைதிகளின் உறவினர்களை பாப்பரசர் பிரான்சிஸ் சந்தித்துப் கலந்துரையாடியுள்ளார் இதன்போது கருத்து தெரிவித்த பாப்பரசர் பிரான்சிஸ் அமைதி...

Read moreDetails

பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மந்தமான வளர்ச்சியை எட்டும்: OBR கணிப்பு!

பணவீக்கம் குறைய அதிக நேரம் எடுக்கும் என்பதால், பிரித்தானிய பொருளாதாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எதிர்பார்த்ததை விட மிக மெதுவாக வளரும் என கணிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2027-28ஆம்...

Read moreDetails

ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற இரு புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு!

சிறிய படகு மூலம் ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற, இரு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) பிற்பகல் பிரெஞ்சு கடற்கரையிலிருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்தில்...

Read moreDetails

செயின்ட் லியோனார்ட்ஸ் நிறுவனத்திற்கு இளவரசி அன்னே விஜயம்!

றோயல் இளவரசி அன்னே, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசரால் விருது வழங்கப்பட்ட கிழக்கு சசெக்ஸில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டார். லியோனார்ட்ஸை தளமாகக் கொண்ட ஃபோகஸ்...

Read moreDetails

பணயக்கைதிகள் குறித்து இஸ்ரேல் விடுத்த செய்தி

ஹமாஸ் அமைப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகள் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் விடுவிக்கப்பட மாட்டார்கள் என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக 50 பணயக்கைதிகள் விரைவில் ஹமாஸ் அமைப்பினரால்...

Read moreDetails

150 பேரை முதலில் விடுவிக்கின்றது இஸ்ரேல்

மோதலை 4 நாட்களுக்கு நிறுத்த ஒப்புக்கொண்டுள்ள நிலையில் காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், விடுதலை செய்யப்படக்கூடிய 300 பாலஸ்தீனியர்களின்...

Read moreDetails

பால்க்லாந்து தீவு பிரித்தானியாவிற்குரியவை – பிரதமர் சுனக்கின் பேச்சாளர்

பால்க்லாந்து தீவை திரும்பப் பெறுவோம் என அர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில் அது பிரித்தானியாவிற்குரியவை என ரிஷி சுனக்கின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அர்ஜென்டினாவின் ஜனாதிபதித்...

Read moreDetails

வரவு செலவு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றில் தீ வைப்பு

அல்பேனியாவில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அல்பேனியாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற அறையில் தீ மூட்டி பெரும் கலவரத்தில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

Read moreDetails

24 மணி நேரத்திற்குள் போர் நிறுத்தம் குறித்து அறிவிக்கப்படும் – கட்டார்

காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டதை பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகித்த கட்டார் உறுதிப்படுத்தியுள்ளது. கட்டாரின் வெளிவிவகார அமைச்சினால் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம்...

Read moreDetails
Page 479 of 1094 1 478 479 480 1,094
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist