எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் மத்தியில், உக்ரைனிய எல்லையில் தங்களது படைகளை நிலைநிறுத்துவதாக பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ அறிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று (வியாழக்கிழமை) நடந்த...
Read moreDetailsரஷ்யாவில் இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கான வயது வரம்பு ரஷ்யா செய்யப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்துள்ள போர் 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது பெல்ஃபாஸ்ட் மோசமான சுகாதார நிலைமையினைக் கொண்டுள்ளதாக பெல்ஃபாஸ்ட் ஹெல்தி சிட்டிஸின் அறிக்கை தெரிவிக்கின்றது. இதில் புற்றுநோய் பரிசோதனை, மனநலம் மற்றும்...
Read moreDetailsபிரித்தானிய- ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகப் போரை தாங்கள் விரும்பவில்லை என அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின் தெரிவித்துள்ளார். மேலும், இது அதிர்ச்சியூட்டும் மற்றும் தேவையற்றது என அயர்லாந்து...
Read moreDetailsதுனிசியாவில் குடியேற்றவாசிகள் பயணித்த படகு மூழ்கியதில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு எழுபத்தைந்து பேர் காணவில்லை என குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு லிபியாவின் ஜவாரா கடற்கரையில் இருந்து...
Read moreDetailsபாகிஸ்தானின் மூத்த பத்திரிகையாளர்களுக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் அரசு நிறுவனங்களை விமர்சித்ததாகக் கூறப்படும் தேசத்துரோக வழக்குகளின் கீழும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த...
Read moreDetailsபாகிஸ்தான் ஜெனரல்கள் புதிய இராணுவ தளபதியை நியமிப்பதற்காக முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளனர். அண்மைய மாதங்களில், பாகிஸ்தானில் பொதுத் தேர்தலுக்கான வலியுறுத்தல்கள் பல்வேறு...
Read moreDetailsதெற்கு உக்ரைன் நகரங்களான ஸபோரிஷியா, கெர்சன் நகர மக்கள் ரஷ்யக் குடியுரிமை பெறுவதற்கான நடைமுறையை எளிமையாக்குவதற்கான உத்தரவை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் பிறப்பித்தார். உக்ரைன் போரில்...
Read moreDetailsவடகொரியா மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக, தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. பியோங்யாங்கில் உள்ள சுனான் பகுதியில் இருந்து ஒரு மணி நேரத்திற்கும் குறைவான இடைவெளியில்...
Read moreDetailsரியோ டி ஜெனிரோவின் வடக்குப் பகுதியில் உள்ள ஏழ்மையான ஃபாவேலா சமூகத்தில் பிரேசில் காவல்துறை நடத்திய சோதனையில் குறைந்தது 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.