உலகம்

கியூபாவில் இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்பு அமைதியின்மையில் ஒருவர் உயிரிழப்பு

நாட்டில் போராட்டங்களை அடுத்து இடம்பெறும் அமைதியின்மையின் போது ஒருவர் கொல்லப்பட்டார் என்பதை கியூபா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தலைநகர் ஹவானாவின் புறநகரில் திங்கட்கிழமை டியூபிஸ் லாரன்சியோ தேஜெடா என்ற...

Read moreDetails

தென்னாபிரிக்காவில் வன்முறை சம்பவங்கள்: 72 பேர் உயிரிழப்பு

முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து பல ஆண்டுகளுக்கு பின்னர் தென்னாபிரிக்காவில் மிக மோசமான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நேற்று (செவ்வாய்க்கிழமை) தென்னாப்பிரிக்கா முழுவதும்...

Read moreDetails

சிட்னியில் முடக்க கட்டுப்பாடுகள் மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு

அவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் சிட்னியில் முடக்க கட்டுப்பாடுகள் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன. மூன்று வாரம் அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் கொரோனா தொற்றின் புதிய கொத்தணிகளை...

Read moreDetails

கியூபாவில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது!

கியூபாவில் கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஊடகங்களும் எதிர்க்கட்சி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. 'சட்ட உதவி மையம் கியூபலெக்ஸ்' தொகுத்த புள்ளிவிபரங்கள்,...

Read moreDetails

இங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுளை தளர்த்துவது பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும்!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் எடுத்த முடிவு பொறுப்பற்றது என மூத்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்தில் கடைசியாக மீதமுள்ள கட்டுப்பாடுகள் ஜூலை...

Read moreDetails

பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டுமா என்பதை பேருந்து- ரயில் நிறுவனங்கள் தீர்மானிக்க வேண்டும்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) விதிகள் தளர்த்தப்படும் போது, திங்கட்கிழமை முதல் பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டுமா என்பதை பேருந்து மற்றும் ரயில் நிறுவனங்கள் தீர்மானிக்க வேண்டும் என்று...

Read moreDetails

ஈராக்கில் கொரோனா வைரஸ் மருத்துவமனையில் தீவிபத்து: 60பேர் உயிரிழப்பு- 70க்கும் மேற்பட்டோர் காயம்!

ஈராக்கின் தெற்கு நகரமான நாசீரியாவில் உள்ள கொரோனா வைரஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில், குறைந்தது 60பேர் உயிரிழந்துள்ளதோடு 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார்...

Read moreDetails

ஹெய்டி ஜனாதிபதி படுகொலைக்கு முக்கிய நபராக அறியப்படும் அமெரிக்க மருத்துவர் கைது!

ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலைக்கு, முக்கிய நபராக அறியப்படும் அமெரிக்க மருத்துவரொருவரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 63 வயதான கிறிஸ்டியன் இமானுவேல் சனோன் என்பவர் கைது...

Read moreDetails

ஆப்கானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க- நேட்டோ படைகளின் உயர் தளபதி பதவி விலகல்!

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் உயர் தளபதி ஜெனரல் ஆஸ்டின் ஸ்கொட் மில்லர், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவர் பதவியில் இருந்து விலகி, அவரது...

Read moreDetails

சாம்பியாவின் முக்கிய தொழில்துறைகளில் சீனா முதலீடு

சீனாவின் இருப்பு ஆப்பிரிக்கா முழுவதும் பரவியுள்ளது. எனினும் கடந்த வருடம் ஆபிரிக்க நாடுகளிலேயே சாம்பியா அதிக பணம் முதலீடு செய்திருந்தது. மேலும் பெய்ஜிங்கிற்கும் லுசாக்காவிற்கும் இடையிலான உறவுகள்...

Read moreDetails
Page 813 of 964 1 812 813 814 964
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist