முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 435பேர் பாதிக்கப்பட்டதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 14ஆயிரத்து 876பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsகுரேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மூன்று இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, குரேஷியாவில் மூன்று இலட்சத்து 50ஆயிரத்து 938பேர்...
Read moreDetailsமத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான பனாமாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பனாமாவில் கொவிட்...
Read moreDetailsபங்களாதேஷின் தலைநகரான டாக்காவில், கடுமையான நாடளாவிய ரீதியிலான முடக்க கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன. திங்கட்கிழமை முதல் ஏழு நாட்களுக்கு, அவசர தேவையை தவிர பங்களாதேஷில் எவரும் தங்கள்...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவில் கொரோனா வைரஸ் டெல்டா மாறுபாட்டின் நோயாளிகளின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்ததால் ஞாயிற்றுக்கிழமை முதல் சிட்னியில் இரண்டு வார முடக்க கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது. வைரஸின் இந்த...
Read moreDetailsஇஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் யெய்ர் லப்பிட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இத்தாலி தலைநகர் ரோமில் அமெரிக்க மற்றும் பஹ்ரைன் வெளிவிவகார அமைச்சர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு...
Read moreDetailsமேற்கு கனடாவில் நேற்று சனிக்கிழமை அதிகாலை மேலும் இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவில் செயின்ட் ஆன் தேவாலயம் மற்றும் சோபகா தேவாலயத்தில் சுமார்...
Read moreDetailsதைவான் ஜனாதிபதி சாய் இங்-வென் , ஹாங்காங்கில் ஆப்பிள் டெய்லி செய்தித்தாள் மூடப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் மேலும் ஹாங்காங்கிற்கான சுதந்திரத்திற்கு தைவான் தொடர்ந்து ஆதரவு வழங்கும் எனவும்...
Read moreDetailsஜனாதிபதி சென்ற ஹெலிகாப்டர் மீதான தாக்குதல் தொடர்பான தகவலை வழங்கினால் 796,000 டொலர் சன்மானத்தை வழங்குவதாக கொலம்பியா அறிவித்துள்ளது. வெனிசுவேலாவின் எல்லைக்கு அருகிலுள்ள கோகட்டா விமான நிலையத்தை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.