இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
பிரித்தானிய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை அதிகாரப்பூர்வமாக நீக்குவதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு கட்டுப்பாடுகளைத் தவிர்க்கக்கூடிய நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள்...
Read moreDetailsஷேகுபுரா மாவட்டத்திலுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளதாக தனியார் தொலைக்காட்சியொன்று தெரிவித்துள்ளது. பி.எம்.எல்-என் மேலாளர் நவாஸ் ஷெரீப்பின் அசையா சொத்துக்களை...
Read moreDetailsஇங்கிலாந்தில் 32 மற்றும் 33 வயதுடையவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவை முன்பதிவு செய்ய அழைக்கப்படுகிறார்கள். சனிக்கிழமை 07:00 மணிக்கு 32 மற்றும் 33 வயதுடைய...
Read moreDetailsதாய் டயானா மறைவுக்கு பின் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் மது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரி அமெரிக்க பேச்சு...
Read moreDetailsகாஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் மாபெரும் வெற்றியடைந்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெருமிதம் கொண்டுள்ளார். சர்வதேச அழுத்தங்களை தொடர்ந்து 11 நாட்;களுக்கு பிறகு இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு...
Read moreDetailsஇல்ரேலின் கடுமையான தாக்குதல்களால் பேரிழப்புகளை சந்தித்துள்ள காஸா முனைக்கு, ஐ.நா. மற்றும் உலகின் பல நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் அனுப்பியுள்ள உதவிப்பொருட்களை காஸாவிற்குள் கொண்டு செல்ல இஸ்ரேல்...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 676பேர் பாதிக்கப்பட்டதோடு 51பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 829பேர் பாதிக்கப்பட்டதோடு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsஇத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஒரு இலட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இத்தாலியில் இதுவரை ஒரு இலட்சத்து...
Read moreDetailsராவல்பிண்டி ரிங் வீதி திட்டத்தில் பல பில்லியன் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரதமர் இம்ரான் கான், பஞ்சாப் முதலமைச்சர் உஸ்மான் புஸ்டார், பிரதமரின் உள்துறை ஆலோசகர் ஷாஜாத்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.