உலகம்

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்றினால் 39,962பேர் பாதிப்பு- 72பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 39ஆயிரத்து 962பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 72பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

வெனிசுவேலாவில் கொவிட் தொற்றினால் நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

வெனிசுவேலாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக நான்கு இலட்சத்து 511பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

தாய்வானில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தாய்வானில் இன்று ஞாயிற்றுக்கிழமை 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாய்வானின் ஹுவாலியன் நகருக்கு வடக்கே 65...

Read moreDetails

ஈரானில் பதவியேற்பு விழாவில் ஆளுநர் மீது தாக்குதல்

ஈரானில் பதவியேற்பு விழாவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த ஆளுநரை மர்மநபர் ஒருவர் தாக்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய...

Read moreDetails

ஆப்கான் சரிவை நோக்கிச் செல்கிறது: சுவீடன், பாகிஸ்தான் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தான் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக சுவீடனும், பாகிஸ்தானும் எச்சரித்துள்ளன. அனைத்துலக் சமூகம் விரைந்து செயற்படாவிட்டால் ஆப்கானிஸ்தான் விரைவில் நிலைகுலைந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானின் அவலச் சூழல்...

Read moreDetails

அமெரிக்காவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

அமெரிக்காவில் நேற்றுக் காலை நிலவரப்படி, சுமார் 413 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடும் நடவடிக்கையை...

Read moreDetails

மற்றொரு முடக்கநிலையை அறிவிப்பதற்கான தேவை இல்லை: பிரதமர்

மற்றொரு முடக்கநிலையை அறிவிப்பதற்கான தேவை ஏதும் தற்போது வரவில்லை என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வரும்போது கட்டுப்பாடுகளை முன்கூட்டியே செயற்படுத்துவது...

Read moreDetails

சீன இரசாயன ஆலை ஒன்றில் வெடிப்பு – 4 பேர் உயிரிழப்பு

சீனாவின் வடக்கே இன்னர் மங்கோலியா சுயாட்சி பகுதியில் உள்ள இரசாயன ஆலை ஒன்றில் வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...

Read moreDetails

மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் பாரிய மனித உரிமை மீறல் – ஐ.நா.

மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் பாரிய மனித உரிமை மீறல் இடம்பெற்றிருக்கலாம் என அஞ்சுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி டொம் அன்ட்ரு தெரிவித்துள்ளார். மியன்மார்...

Read moreDetails

நைஜீரியாவில் உள்ள சிறையில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் – 800 கைதிகள் தப்பியோட்டம்!

நைஜீரியாவின் ஓயோ மாகாணத்தில் உள்ள சிறையில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 800 கைதிகள் தப்பியோடியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர ஆயதங்களுடன் சிறையை சுற்றிவளைத்து மர்ம கும்பல்...

Read moreDetails
Page 894 of 1137 1 893 894 895 1,137
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist