பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 39ஆயிரத்து 962பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 72பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsவெனிசுவேலாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக நான்கு இலட்சத்து 511பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsதாய்வானில் இன்று ஞாயிற்றுக்கிழமை 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாய்வானின் ஹுவாலியன் நகருக்கு வடக்கே 65...
Read moreDetailsஈரானில் பதவியேற்பு விழாவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த ஆளுநரை மர்மநபர் ஒருவர் தாக்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய...
Read moreDetailsஆப்கானிஸ்தான் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக சுவீடனும், பாகிஸ்தானும் எச்சரித்துள்ளன. அனைத்துலக் சமூகம் விரைந்து செயற்படாவிட்டால் ஆப்கானிஸ்தான் விரைவில் நிலைகுலைந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானின் அவலச் சூழல்...
Read moreDetailsஅமெரிக்காவில் நேற்றுக் காலை நிலவரப்படி, சுமார் 413 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடும் நடவடிக்கையை...
Read moreDetailsமற்றொரு முடக்கநிலையை அறிவிப்பதற்கான தேவை ஏதும் தற்போது வரவில்லை என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வரும்போது கட்டுப்பாடுகளை முன்கூட்டியே செயற்படுத்துவது...
Read moreDetailsசீனாவின் வடக்கே இன்னர் மங்கோலியா சுயாட்சி பகுதியில் உள்ள இரசாயன ஆலை ஒன்றில் வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
Read moreDetailsமியன்மாரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் பாரிய மனித உரிமை மீறல் இடம்பெற்றிருக்கலாம் என அஞ்சுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி டொம் அன்ட்ரு தெரிவித்துள்ளார். மியன்மார்...
Read moreDetailsநைஜீரியாவின் ஓயோ மாகாணத்தில் உள்ள சிறையில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 800 கைதிகள் தப்பியோடியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர ஆயதங்களுடன் சிறையை சுற்றிவளைத்து மர்ம கும்பல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.