எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 2,141பேர் பாதிக்கப்பட்டதோடு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 33ஆயிரத்து 074பேர் பாதிக்கப்பட்டதோடு 94பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsமெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மெக்ஸிகோவில் 30இலட்சத்து 20ஆயிரத்து 596பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...
Read moreDetailsசீனா அண்மையில் டஜன் கணக்கான இஸ்ரேலிய பொது மற்றும் தனியார் துறை குழுக்கள் மற்றும் ஈரான், சவுதி அரேபியா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தொழில்நுட்பங்கள் மற்றும்...
Read moreDetailsஅவுஸ்ரேலிய தலைநகர் கான்பெர்ராவில் ஒரு வருடத்திற்கு பிறகு முதல் கொவிட்-19 தொற்று இனங்காணப்பட்டுள்ளதால், அங்கு ஒரு வாரத்துக்கு முடக்கநிலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கநிலை கட்டுப்பாடுகள் இன்று...
Read moreDetailsமே மாதம் நடந்த மோதலின் போது, காஸாவில் பாலஸ்தீனியர்களால், இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகள் வீசப்பட்டது போர்க்குற்றங்கள் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தாக்குதல்கள், போர் சட்டங்களை...
Read moreDetailsஸ்கொட்லாந்தின் மருத்துவமனைகள் முன்னெப்போதையும் விட அதிக அழுத்தத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்த நிலையில், தொற்றுநோயின் முதல் அலையின் போது நிறுத்தி வைக்கப்பட்ட...
Read moreDetailsபிரித்தானியாவின் பொருளாதாரம் ஏப்ரல்- ஜூன் மாதங்களுக்கு இடையில், 4.8 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. எனினும், அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் 'பேங்க் ஒஃப் இங்கிலாந்து' கணிப்புகளுக்கு குறைவாக உள்ளது. தேசிய...
Read moreDetailsரஷ்யாவிற்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில், பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மனி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டேவிட் எஸ் என்று பெயரிடப்பட்ட அந்த நபர்...
Read moreDetailsவட அமெரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் தீவிரமாக பரவிவரும் காட்டுத்தீயில், இதுவரை 65பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு அல்ஜீரியாவின் வனப்பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக எரிந்துவரும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.