உலகம்

அமெரிக்காவுடனான உறவு மோசம் அடைவதற்கான பொறுப்பு அந்நாட்டிடமே உள்ளது: ரஷ்யா!

ரஷ்ய - அமெரிக்க உறவுகள் மேலும் மோசம் அடைவதற்கான பொறுப்பு அமெரிக்காவிடம் தான் முழுமையாக உள்ளது என ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

தன்சானியாவில் கொரோனா வைரஸே இல்லை என கூறிவந்த ஜனாதிபதி உயிரிழப்பு!

தன்சானியா ஜனாதிபதி ஜோன் மகுஃபூலி, இதயக் கோளாறு காரணமாக இறந்துவிட்டதாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி சமியா சுலுஹூ ஹாசன் அறிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி 27ஆம் திகதிக்கு பிறகு...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 5,758பேர் பாதிப்பு- 141பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஐந்தாயிரத்து 758பேர் பாதிக்கப்பட்டதோடு 141பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,371பேர் பாதிப்பு- 35பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 371பேர் பாதிக்கப்பட்டதோடு 35பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக...

Read moreDetails

ஒஸ்திரியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஒஸ்திரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒஸ்திரியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்து இலட்சத்து ஆயிரத்து...

Read moreDetails

அட்லாண்டிக் பெருங்கடலில் சிக்கித் தவித்த 52 அகதிகள் பாதுகாப்பாக மீட்பு!

ஸ்பெயினை அண்மித்த அட்லாண்டிக் பெருங்கடலில் சிக்கித் தவித்த 52 அகதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆப்ரிக்காவில் இருந்து அகதிகளாக சென்ற 52 பேர் கிரான் கனரியா தீவுக்கு அருகே...

Read moreDetails

பிரேஸிலில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு!

பிரேஸிலில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு, உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 90ஆயிரத்து 830பேர்...

Read moreDetails

இரத்தம் உறைதல் குற்றச்சாட்டு: அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்திய ஐரோப்பிய நாடுகள்!

ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டை, ஐரோப்பிய நாடுகள் இடைநிறுத்தியுள்ளன. இதன்படி, ஸ்பெயின், ஜேர்மனி, இத்தாலி, போர்த்துகல், ஆஸ்திரியா, லாட்வியா, ஸ்லோவேனியா, நெதர்லாந்து, டென்னமார்க் ஆகிய...

Read moreDetails

மியன்மார் போராட்டத்தில் பெண்கள்- குழந்தைகள் உட்பட 138பேர் உயிரிழப்பு!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிவழியில் போராடிய போராட்டக்காரர்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 138பேர் உயிரிழந்துள்ளதாக...

Read moreDetails

வடக்கு அயர்லாந்தில் 50வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு முறைமை ஆரம்பம்!

வடக்கு அயர்லாந்தில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் தற்போது தங்கள் கொவிட்-19 தடுப்பூசி நியமனத்தை பதிவு செய்யலாம் என்று சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான் அறிவித்துள்ளார்....

Read moreDetails
Page 941 of 969 1 940 941 942 969
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist