Tag: Uttar Pradesh

லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தன் குழந்தையுடன் தன் தாய் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவருக்கு மயக்க மருந்து கலந்த லட்டு கொடுத்து நபர் ஒருவர் அவரது குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டதாக ...

Read moreDetails

உத்தர பிரதேச மாநிலம் , அயோத்தி ராமர் கோயிலுக்கு 286 கிலோ தனுசு காணிக்கை!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயி​லில் ராமர் சிலை, கடந்த ஜனவரி 22, 2024-ல் பிராண பிர​திஷ்டை செய்​யப்​பட்டு 2 வருடங்​கள் நிறைவு பெற்​றுள்​ளன. இதையெட்​டி, ...

Read moreDetails

இந்தியாவின் பல மாநிலங்களில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

ராம நவமி ஊர்வலங்களுக்காக இந்தியாவின் பல மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பதற்றமான பகுதிகளில் அமைதியை உறுதி செய்வதற்காக ஆயிரக்கணக்கான பொலிஸார் மற்றும் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதுடன், கொண்டாட்டங்கள் ட்ரோன்கள் ...

Read moreDetails

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய கோடிக்கணக்கான பக்தர்கள்!

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக வெள்ளிக்கிழமை (14) பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 2025 மகா கும்பமேளா நிகழ்வு தொடங்கியதில் இருந்து ...

Read moreDetails

மகா கும்பமேளா நிகழ்வில் 300 கிமீ நீள போக்குவரத்து நெரிசல்!

கோடிக்கணக்கான பக்தர்கள் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜுக்கு யாத்திரை மேற்கொள்ளும் பணிகளை ஆரம்பித்துள்ளதால், மகா கும்பமேளா செல்லும் வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை பல கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து ...

Read moreDetails

உத்தரப்பிரதேசில் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசின் பிரயாக்ராஜில் புதன்கிழமை (29) காலை நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இன்றைய தை (மௌனி) ...

Read moreDetails

உத்தரபிரதேசத்தில் இரு சக்கர வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!

உத்தரபிரதேசத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து உள்ளன நிலையில் விபத்துகளை குறைக்க சாலை விதிகளை கடுமையாக அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதில் இரு சக்கர வாகன சாரதிகள் ...

Read moreDetails

உத்தரபிரதேசில் குடும்ப தகராறில் தாய், 4 சகோதரிகளை கொன்ற நபர்!

குடும்பத் தகராறு காரணமாக உத்தரபிரதேசத்தில் இளைஞன் ஒருவர், தனது தாய் மற்றும் நான்கு சகோதரிகளை லங்னோவில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் வைத்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) இரவு ...

Read moreDetails

கூகுள் மேப்ஸை நம்பி பயணித்ததால் ஏற்பட்ட விபரீதம்!

இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், கூகுள் மேப்ஸ் வழிகாட்டுதலை நம்பி சேதமடைந்த பாலத்தின் மீது காரை செலுத்தி சென்றதில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அரைகுறையான நிலையில் ...

Read moreDetails

ஆக்ரா அருகே இந்திய போர் விமானம் விபத்து!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே மிக்-29 போர் விமானம் திங்கள்கிழமை (04) வீழ்ந்து விபத்துக்குள்ளானது. பஞ்சாப் மாநிலம் அடம்பூரில் இருந்து விமானம் புறப்பட்டு, பயிற்சிக்காக ஆக்ராவுக்குச் சென்று ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist