முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-02
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-02
உக்ரேன் மீது ரஷ்யப் படையினர் நடத்திய வான் தாக்குதல் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் புடின் 'முற்றிலும் பைத்தியமாகிவிட்டார்' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ...
Read moreDetailsரஷ்யாவின் படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஐரோப்பா மற்றும் கனடாவைச் சேர்ந்த பல தலைவர்கள் திங்கட்கிழமை (24) உக்ரேனின் தலைநகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக ஐரோப்பிய ...
Read moreDetailsரஷ்ய இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்த கார்கிவ் பிராந்தியத்தின் சில பகுதிகள் தற்போது, தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் ஷெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
Read moreDetailsசெலன்ஸ்கி மற்றும் பிற மூத்த அதிகாரிகளைப் படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய இரு உக்ரேனிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஊடகமொன்று ...
Read moreDetailsஉக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் இருந்து சுமார் 150 கிலோ ...
Read moreDetailsஉக்ரேன் - ரஸ்யா மோதல் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதன் முறையாக உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy சுவீடனுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை முன்னெடுத்துள்ளார். குறித்த விஜயத்தின் போது உக்ரேன் ...
Read moreDetailsரஷ்யாவுடனான மோதலில் இதுவரையில் 1,300 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் சுமார் 600 ரஷ்ய படையினர் உக்ரைனிடம் சரணடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.