முக்கிய செய்திகள்

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்: விவசாயிகளே உஷார்!

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்களை  அவதானமாக இருக்குமாறு சுகாதாரத்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்”  விவசாயிகளுக்கே  எலிக்காய்ச்சல் ...

Read moreDetails

காசாவில் போர்நிறுத்தம் : பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்கின்றார் கட்டார் பிரதமர்

எகிப்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரிகளுக்கு இடையே வார இறுதியில் இடம்பெற்ற சந்திப்பில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டதாக கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும்...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்கல்!

கடந்த 2018 ஆம் ஆண்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, அப்போது பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியிருந்தார். இந்நிலையில்...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சுகாதார தொழிற்சங்கங்கள்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் சுகாதார ஊழியர்கள், கொழும்பைச் சூழவுள்ள வைத்தியசாலைகளுக்கு முன்பாக பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளர். இதேவேளை தமது பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு...

Read moreDetails

மஹிந்த அமரவீர – திலங்க சுமதிபால இராஜினாமா செய்யத் தீர்மானம்?

ஐக்கிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளனர். இந்நிலையில்,இன்று அவர்கள் தமது பதவிகளை...

Read moreDetails

கதிரைச் சின்னத்தில் புதிய கூட்டணி? : மைத்திரியின் புதிய வியூகம்!

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமையில் எதிர்காலத்தில் கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்று அமைக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்....

Read moreDetails

உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இரத்துச்செய்யப்பட்ட உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடப் பரீட்சை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீண்டும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், குறித்த பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டையை www.doenets.lk...

Read moreDetails

சந்திரிகா தலைமையில் புதிய கூட்டணி : சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் பேச்சு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய கூட்டணி ஸ்தாபிப்பது குறித்து நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த விடயம்...

Read moreDetails

வானிலையில் மாற்றம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் இன்று (செவ்வாய்கிழமை) கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க காலக்கெடு!

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளின் சொத்து விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர், அரச...

Read moreDetails
Page 1092 of 2355 1 1,091 1,092 1,093 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist