முக்கிய செய்திகள்

செலவீனங்களைக் குறைப்பதற்கு 3 வெளிநாட்டுத் தூதரகங்களை மூட தீர்மானம்!

செலவீனங்களைக் குறைப்பதற்கும் தேவையான அமெரிக்க டொலர்களை கையிருப்பில் வைத்துக்கொள்வதற்குமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இலங்கை மூன்று வெளிநாட்டுத் தூதரகங்களை மூடவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கமைய,...

Read moreDetails

அதிகரிக்கும் வெடிப்புச் சம்பவங்கள்- நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

இலங்கை தர நிர்ணய நிறுவகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் எரிவாயு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. எரிவாயு பிரச்சினைக்கு எதிரான மனு இன்று...

Read moreDetails

LTTE அமைப்பை மீளுருவாக்க முயற்சி – இலங்கையர்கள் 15 பேருக்கு எதிராக இந்தியாவில் குற்றப்பத்திரம் தாக்கல்

இலங்கையர்கள் 15 பேருக்கு எதிராக தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குப் புத்துயிர் அளிக்க முயன்றதாக தெரிவித்து, இந்திய தேசியப் புலனாய்வு முகவரகம் குற்றப்பத்திரம் தாக்கல்...

Read moreDetails

இலங்கையில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் நோயாளர்களில் இருவர் இலங்கை பிரஜைகள் – சுகாதார அமைச்சு!

இலங்கையில் நேற்று கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் (Omicron) நோயாளர்களில் இருவர் இலங்கைப் பிரஜைகள் என சுகாதார அமைச்சு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. மேலும் நேற்று அடையாளம் காணப்பட்ட மூவரில்...

Read moreDetails

இலங்கையர்களின் நிலங்களில் வெளிநாட்டவர்கள்..!- எதிர்க்கட்சி குற்றச்சாட்டு!

இலங்கையில் உள்ள நிலங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகிறது என எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பு நகரிலும் ஏனைய இடங்களிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட காணிகளை இந்தியா, சீனா, சுவிட்சர்லாந்து போன்ற...

Read moreDetails

இலங்கையில் 4 பேருக்கு ஒமிக்ரோன் – பூஸ்டர் டோஸைப் பெறுவது கட்டாயமென அறிவுறுத்து!

கொரோனா வைரஸின் பூஸ்டர் டோஸைப் பெறுவதில் மக்கள் தயக்கம் காட்டுவதை சுகாதார அமைச்சு அவதானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். மக்கள்...

Read moreDetails

யுகதனவி மின்நிலைய உடன்படிக்கைக்கு எதிரான மனுக்கள் – இன்றும் விசாரணை!

கெரவலப்பிட்டி யுகதனவி மின்நிலைய உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளன. குறித்த மனு மீதான விசாரணைகள் நேற்றைய தினம், ...

Read moreDetails

எல்.பி.எல்: ஜப்னா கிங்ஸ் 102 ஓட்டங்களால் அபார வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) ரி-20 தொடரின், 17ஆவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியை ஜப்னா கிங்ஸ் அணி 102 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ...

Read moreDetails

இலங்கையில் மேலும் 3 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கையில் புதிதாக மேலும் 3 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இன்றைய தினம் இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம...

Read moreDetails

இணைய வர்த்தகத்திற்கான சட்ட கட்டமைப்பு குறித்து அரசாங்கம் அவதானம்

இணைய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக, நடைமுறையிலுள்ள வணிக சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails
Page 2039 of 2352 1 2,038 2,039 2,040 2,352
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist