மூன்று வீரர்களும் தற்காலிகமாக இடைநீக்கம் – கிரிக்கெட் சபை

நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணதிலக மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. பயோ பபிள் நடைமுறைகளை மீறியமைக்காக குற்றம்...

Read moreDetails

பயோ பபிள் நடைமுறை மீறல் : வீரர்களை நாட்டுக்கு அனுப்ப முடிவு

பயோ பபிள் நடைமுறைகளை மீறியமைக்காக குசால் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர இலங்கை கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது. மேலும் இந்த...

Read moreDetails

இரண்டாவது ரி-20: மேற்கிந்திய தீவுகளுக்கு தென்னாபிரிக்கா பதிலடி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், தென்னாபிரிக்கா அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடர், 1-1...

Read moreDetails

T20 போட்டியை முழுமையாக கைப்பற்றியது இங்கிலாந்து

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3 -0...

Read moreDetails

ஏழாவது ரி-20 உலக்கிண்ண தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பம்?

ஏழாவது ரி-20 உலக்கிண்ண தொடரை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ரி-20 உலக்கிண்ண தொடர் ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர்...

Read moreDetails

ஆறுதல் வெற்றியை நோக்கி இலங்கை அணி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டி, இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. சவுத்தம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு குசல் ஜனித் பெரேராவும்...

Read moreDetails

பாகிஸ்தான் சுப்பர் லீக்: முதல்முறையாக சம்பியன் பட்டம் வென்றது முல்தான் சுல்தான் அணி!

பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் இறுதிப் போட்டியில், முல்தான் சுல்தான் அணி 47 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அபுதாபி மைதானத்தில் நேற்று (வியாழக்கழமை)...

Read moreDetails

இரண்டாவது ரி-20 போட்டியிலும் இலங்கை தோல்வி: தொடரை வென்றது இங்கிலாந்து!

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20...

Read moreDetails

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் ரி-20 போட்டியில் இலங்கை அணி படுதோல்வி!

இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி படுதோல்வியடைந்துள்ளது. கார்டிப் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி...

Read moreDetails

இந்தியாவுக்கு சோகம்: ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது நியூஸிலாந்து!

ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. சவுத்தம்டன் மைதானத்தில் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில்,...

Read moreDetails
Page 241 of 263 1 240 241 242 263
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist