கிழக்கு மாகாணம்

கண்டால் கூட்டி வாருங்கள், விவாதத்திற்கு அழைத்து வாருங்கள் – நசீர் அஹமட்டின் பகிரங்க சவாலுக்கு சாணக்கியன் பதில்!

நசீர் அஹமட் உடான பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுப்பு

மட்டக்களப்பு- திருப்பழுகாமம், விபுலானந்தபுரம் கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பழுகாமம்- மயானத்துக்கு அருகிலுள்ள வீதியில்...

Read moreDetails

கைக்குண்டொன்று வெடித்ததில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு- திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் பகுதியில் கைக்குண்டொன்று வெடித்ததில், 15 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தோப்பூர்- அல்லைநகர்...

Read moreDetails

கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டம் 15 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம், 15 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான விசேட சபை...

Read moreDetails

கல்முனையில் கடல் கொந்தளிப்பு- ஆலயங்கள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின

கல்முனை மற்றும் பாண்டிருப்பு  பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீரென ஏற்பட்ட கடற் கொந்தளிப்பினால், கடற்கரை வீதியையும் தாண்டி குடியிருப்புப் பகுதிக்குள்ளும் கடல் நீர் புகுந்து, வெள்ளமாக...

Read moreDetails

UPDATE: திருகோணமலையில் விபத்து – 26 பேர் காயம்!

திருகோணமலை - கண்டி பிரதான வீதியின் கப்பல்துறை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியினை விட்டு...

Read moreDetails

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை- கல்முனை மாநகர முதல்வர் கண்டனம்

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை மிலேச்சத்தனமான செயலாகும் எனத் தெரிவித்துள்ள கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளார். மேலும் சம்பவம்...

Read moreDetails

மட்டக்களப்பில் சட்டவிரோத மணல் அகழ்வு- இருவர் கைது!

மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பகுதியிலுள்ள ஆற்றில் சட்டவிரோதமாக ஆற்று மணலை அகழ்ந்து, கனரக வாகனத்தில் ஏற்றிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

காட்டு யானைக்கு இரையாகிய 6 பிள்ளைகளின் தந்தை

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுளை வீதி தும்பாலஞ் சோலை பகுதியில் நேற்று இரவு இந்தச்...

Read moreDetails

திருகோணமலையில் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் கருத்தறியும் கலந்துரையாடல்

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் திருகோணமலை மாவட்ட கருத்தறியும் கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் நேற்று...

Read moreDetails
Page 130 of 169 1 129 130 131 169
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist