யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) மாத்திரம் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட சிகிச்சைகளில் இந்த விடையம் தெரியவந்துள்ளது....

Read moreDetails

திருமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் அனுஷ்டிப்பு

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) வல்வெட்டி துறையில் அமைந்துள்ள எம்.கே. சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்தில்...

Read moreDetails

2023ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு வவுனியாவில் முன்னெடுப்பு!

2023ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு பல மாவட்டங்களில் ஆரம்பமாகியுள்ளது. அந்த வகையில் இன்று (திங்கட்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பி.ஏ. சரத்சந்திரவினால் தேசியக்...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் தி.மகேஸ்வரனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி. மகேஸ்வரனின் 15வது ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வட்டுக்கோட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இந்த...

Read moreDetails

2023ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் முன்னெடுப்பு!

2023ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு பல மாவட்டங்களில் ஆரம்பமாகியுள்ளது. அந்த வகையில் இன்று (திங்கட்கிழமை) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக...

Read moreDetails

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மன்னாரில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி

மன்னார் மறை மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருவிழா மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) இரவு 11.45 மணிக்கு மன்னார் மறைமாவட்ட...

Read moreDetails

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ணா போதோட்ட இடையில் சந்திப்பு!

யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ணா போதோட்ட, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று (சனிக்கிழமை) ஈழ மக்கள் ஜனநாயகக்...

Read moreDetails

வீதி விபத்துக்களை குறைக்க வவுனியா பொலிசார் விசேட நடவடிக்கை!

வீதி விபத்துக்களை குறைக்கம் முகமாக பொலிசாரினால் விசேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படிருந்தது. இன்று (சனிக்கிழமை) வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது....

Read moreDetails

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தில் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தில் இருந்து ஒரு தொகுதி ஐஸ் போதைப்பொருள் பேசாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) தலைமன்னாரில் இருந்து இரவு...

Read moreDetails

வட மாகாண பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி டி.டி.டி.கே ஹெட்டியாராச்சியை கௌரவிக்கும் நிகழ்வு முன்னெடுப்பு!

பணி இடமாற்றம் பெற்றுச் செல்லும் வட மாகாண பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி டி.டி.டி.கே ஹெட்டியாராச்சியை கௌரவிக்கும் நிகழ்வு யாழ். கலட்டியில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில்...

Read moreDetails
Page 418 of 615 1 417 418 419 615
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist