சாதாரண தரப் பரீட்சைகளில் விரைவில் மாற்றம் : ஜனாதிபதி ஆலோசனை!

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எந்த முறையின் கீழ் நடத்துவது என்பது குறித்து எதிர்க்காலத்தில் ஆராயப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தேசிய கல்வியற் கல்லூரிகளில்...

Read moreDetails

வாகன இறக்குமதி குறித்து அமைச்சர் விசேட அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிமிக்க பொருளாதாரச் சூழ்நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

ஜனாதிபதியை எதிர்க்க வேண்டிய தேவை கிடையாது : ரோஹித அபேகுணவர்தன!

தாமே உருவாக்கிய ஜனாதிபதியை எதிர்க்க வேண்டிய தேவை மொட்டுக் கட்சிக்குக் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு...

Read moreDetails

கோட்டா வழியிலேயே ரணிலும் பயணிக்கின்றார் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ!

கோட்டாபய ராஜபக்ஷ பயணித்த அதே வழியில்தான், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பயணிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு...

Read moreDetails

நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த விமானி உயிரிழப்பு

நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஷ்ய விமான சேவையின் துணை விமானி திடீர் சுகவீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். இவர் கடந்த பன்னிரண்டாம் திகதி ரஷ்ய விமானத்தில் இலங்கை...

Read moreDetails

அதிகரிக்கும் டொலரின் பெறுமதி-இன்றைய நாணய மாற்று விகிதம்

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை மற்றும் விற்பனை விலை தொடர்பான தகவல்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க டொலரின் விற்பனை...

Read moreDetails

அரச மருந்தாளர் சங்கம் நாடளாவிய ரீதியில் போராட்டம்!

அரச மருந்தாளர் சங்கம் நாடளாவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதற்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) காலை 08 மணி முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

இன அழிப்பை பிரித்தானியா ஏற்றுக்கொள்ள வேண்டும் : நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து!

நாட்டில் தமிழர்களுக்கு எதிராக இனவழிப்பு மேற்கொள்ளப்பட்டது என்ற உண்மையை பிரித்தானிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பிரித்தானின நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். வடக்கு- கிழக்கில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட...

Read moreDetails

பொலிஸ் காவலில் நிகழும் உயிரிழப்புக்கள் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் விசனம்!

பொலிஸ் காவலின்போது நிகழும் உயிரிழப்புக்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் விசனம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்,...

Read moreDetails

அதிகாரிகள் மக்களின் நலன்கள் சார்ந்த சிந்தனையோடு செயற்பட வேண்டும் : அமைச்சர் டக்ளஸ்!

அதிகாரிகள் மக்களின் நலன்கள் சார்ந்த சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். ஊர்காவற்றுறை...

Read moreDetails
Page 614 of 1197 1 613 614 615 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist