க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எந்த முறையின் கீழ் நடத்துவது என்பது குறித்து எதிர்க்காலத்தில் ஆராயப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தேசிய கல்வியற் கல்லூரிகளில்...
Read moreDetailsநாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிமிக்க பொருளாதாரச் சூழ்நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கொழும்பில்...
Read moreDetailsதாமே உருவாக்கிய ஜனாதிபதியை எதிர்க்க வேண்டிய தேவை மொட்டுக் கட்சிக்குக் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு...
Read moreDetailsகோட்டாபய ராஜபக்ஷ பயணித்த அதே வழியில்தான், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பயணிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு...
Read moreDetailsநீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஷ்ய விமான சேவையின் துணை விமானி திடீர் சுகவீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். இவர் கடந்த பன்னிரண்டாம் திகதி ரஷ்ய விமானத்தில் இலங்கை...
Read moreDetailsஅமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை மற்றும் விற்பனை விலை தொடர்பான தகவல்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க டொலரின் விற்பனை...
Read moreDetailsஅரச மருந்தாளர் சங்கம் நாடளாவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதற்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) காலை 08 மணி முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsநாட்டில் தமிழர்களுக்கு எதிராக இனவழிப்பு மேற்கொள்ளப்பட்டது என்ற உண்மையை பிரித்தானிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பிரித்தானின நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். வடக்கு- கிழக்கில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட...
Read moreDetailsபொலிஸ் காவலின்போது நிகழும் உயிரிழப்புக்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் விசனம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்,...
Read moreDetailsஅதிகாரிகள் மக்களின் நலன்கள் சார்ந்த சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். ஊர்காவற்றுறை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.