போப் பிரான்சிஸ்ஸின் உடல் நிலையில் முன்னேற்றம்! புனித பீட்டர்ஸ் தேவாலயம் தெரிவிப்பு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  போப் பிரான்சிஸ்ஸின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக புனித பீட்டர்ஸ் தேவாலயம் தெரிவித்துள்ளது. 88 வயதான போப் பிரான்ஸிஸ், கடந்த 6-ஆம் திகதி மூச்சு...

Read moreDetails

உக்ரேன் போர்; ஐரோப்பிய தலைவர்கள் அவசர உச்சி மாநாடு!

ஐரோப்பிய தலைவர்கள் உக்ரேனில் நடக்கும் போர் குறித்து கலந்துரையாட அடுத்த வாரம் அவசர உச்சி மாநாட்டிற்காக கூட உள்ளனர். உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ரஷ்யாவுடன் இணைந்து...

Read moreDetails

தெற்கு ஆஸ்திரேலியாவில் கத்துக் குத்து தாக்குதல்

தெற்கு ஆஸ்திரியாவில் சனிக்கிழமையன்று (15) ஒரு சிரிய புகலிடக் கோரிக்கையாளர் மேற்கொண்ட கத்திக் குத்துத் தாக்குதலில் 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இந்த சம்பத்தில் குறைந்தது...

Read moreDetails

Update பிரான்ஸில் மதுபான விடுதியில் கையெறி குண்டு வீச்சு! இருவரின் நிலை கவலைக்கிடம்

பிரான்ஸின் கிரனோபல் நகரில் ஏராளமானவா்கள் குழுமியிருந்த மதுபான விடுதியில் மர்ம நபரொருவர்  கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில்  15 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு ...

Read moreDetails

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை நிச்சயம் மீட்போம்! -நேட்டோவிடம் உக்ரேன் உறுதி

”ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை தாம் நிச்சயம் மீட்போம் ”என  நேட்டோ இராணுவக் கூட்டமைப்பிடம் உக்ரேன் உறுதியளித்துள்ளது. ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளை உக்ரேனால் இனி திரும்பப் பெற முடியாது...

Read moreDetails

சுவிஸ்ஸில் உள்ள பாடசாலையில் பட்டாசு வெடிப்பு: 24 மாணவர்கள் காயம்

சுவிட்சர்லாந்தின் Chur என்ற பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் பட்டாசு வெடித்ததில் 24 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று(12) காலை 10.30 மணியளவில்...

Read moreDetails

பிரான்ஸ் மதுபான நிலையத்தில் கைக்குண்டு தாக்குதல்!

தென்கிழக்கு பிரான்சின் கிரெனோபில் நகரில் அமைந்துள்ள மதுபான நிலையம் ஒன்றின் மீது கைக்குண்டு வீசப்பட்டதில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை (12) தெரிவித்தனர். இவர்களில்...

Read moreDetails

AI வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் பறிபோகாது! – பிரான்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவிப்பு!

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகாது என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். பிரான்ஸில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய...

Read moreDetails

மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்ற AI உதவும் – மோடி உரை

செயற்கை நுண்ணறிவு மாநாடு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்வதற்காக நேற்று இந்தியாவில் இருந்து...

Read moreDetails

பிரான்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

பிரான்ஸ் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வேன்ஸ் ஆகியோரை சந்தித்தார். 3 நாள்...

Read moreDetails
Page 21 of 95 1 20 21 22 95
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist