பிரான்ஸில் இராணுவ வீரர்கள்- தீயணைப்பு படையினருக்கு மேலதிகமாக சிறப்பு கொவிட் தடுப்பூசி நிலையங்கள்!

இராணுவ வீரர்கள் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தடுப்பூசிகள் போடுவதற்காக மேலதிகமாக சிறப்பு தடுப்பூசி நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ஒலிவர் வாரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...

Read moreDetails

ஐஸ்லாந்தில் சுற்றுலா தளமாக மாறியுள்ள ‘ஃபக்ரடால்ஸ்ஜால் எரிமலை’

ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்காவிக் அருகே வெடித்த எரிமலை, தற்போது சுற்றுலா தளமாக மாறி வருகின்றது. ஃபக்ரடால்ஸ்ஜால் என்ற எரிமலை வார இறுதியில் வெடித்ததையடுத்து அங்கு ஆயிரக்கணக்கான மக்கள்...

Read moreDetails

ரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒன்பது இலட்சத்து 858பேர் வைரஸ் தொற்றினால் மொத்தமாக...

Read moreDetails

பிரான்ஸின் கலாச்சார அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று உறுதி!

பிரான்ஸின் கலாச்சார அமைச்சர் ரோஸ்லின் பேச்லோட்டுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'சுவாச பிரச்சினை காரணமாக கொரோனா...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெறும்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெறுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான சார்லஸ் மைக்கேலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல்...

Read moreDetails

ஸ்லோவோக்கியாவில் கொவிட்-19 தொற்றினால் 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஸ்லோவோக்கியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவோக்கியாவில் 90ஆயிரத்து 44பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails

ஜேர்மனியில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!!

ஜேர்மனியில் முடக்க கட்டுப்பாடுகளை எதிர்த்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மேற்கொண்ட போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இந்தபோது போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்....

Read moreDetails

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு குறைவடைந்து வருகின்றது – வானிலை ஆய்வாளர்கள்

ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்காவிக் அருகே ஏற்பட்ட எரிமலை வெடிப்பு தற்போது குறைந்து வருவதாக நில அதிர்வு கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக குறுகிய காலத்தில் குறிப்பாக...

Read moreDetails

பிரான்ஸ் மற்றும் போலந்தில் மீண்டும் பகுதி அளவிலான முடக்கம்

சமீபத்திய வாரங்களில்கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் பிரான்ஸ் மற்றும் போலந்து ஆகிய இரு நாடுகள் மீண்டும் பகுதி அளவிலான முடக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. தலைநகர் பாரிஸ் உட்பட...

Read moreDetails

அயர்லாந்தில் மீண்டும் பாவனைக்கு வருகின்றது ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி!

பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை இந்த வார இறுதியில் இருந்து மீண்டும் வழங்க அயர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஐரோப்பிய மருந்தக கூட்டுத்தாபனம் மீளாய்வு செய்த...

Read moreDetails
Page 82 of 88 1 81 82 83 88
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist