உலகம்

ஐரோப்பாவினை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்சில் 34 இலட்சத்து 27 ஆயிரத்து 386...

Read moreDetails

கொரோனாவை கட்டுப்படுத்த விக்டோரியாவில் 5 நாட்கள் முடக்கம் !

அவுஸ்ரேலியாவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி இன்று (சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 17 ஆம்...

Read moreDetails

விக்டோரியா மாநிலம் மூன்றாவது முறையாக முடக்கப்படுகின்றது!

அவுஸ்ரேலிய மாநிலமான விக்டோரியா மூன்றாவது முறையாக பிரித்தானியாவின் கொரோனா வைரஸின் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிக்காக முடக்கப்படும். மெல்போர்ன் ஹோட்டலில் நோய்த்தொற்று ஏற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளியிடமிருந்து 13 தொற்றுகளை...

Read moreDetails

200 மில்லியன் தடுப்பூசி அளவை பெறும் ஒப்பந்தத்தை இறுதி செய்தது அமெரிக்கா!

ஃபைசர் மற்றும் மொடர்னா நிறுவனங்களின் 200 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசி அளவை பெறும் ஒப்பந்தத்தை அமெரிக்கா இறுதிசெய்துள்ளது. இது கிட்டத்தட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தடுப்பூசி போடுவதற்கு...

Read moreDetails

பொருளாதாரத்தை மீண்டும் திறப்பது மூன்றாவது அலையை தோற்றுவிக்கும்: லோ எச்சரிக்கை!

புதிய கொவிட்-19 கவலைகளின் மாறுபாடுகள் இருப்பதால் பொருளாதாரத்தை மிக விரைவாக மீண்டும் திறப்பது மூன்றாவது அலை போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என பீல் பிராந்தியத்திற்கான சுகாதார...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க தயார்: ரஷ்யா!

பொருளாதார ரீதியாக வலிமிகுந்த பொருளாதாரத் தடைகளை விதித்தால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்க மாஸ்கோ தயாராக உள்ளது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சீனாவின் நடவடிக்கை ஏற்க முடியாதது: டொமினிக் ராப்

பிபிசி உலக செய்தி சேவைக்கு தடை விதித்துள்ள சீன அரசாங்கத்தின் செயலை பிரித்தானியா கடுமையாக கண்டித்துள்ளது. 'ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சீனாவின் நடவடிக்கை ஏற்க முடியாதது' வெளியுறவு...

Read moreDetails

ரொறொன்ரோவில் ஒன்பது தடுப்பூசி மருந்தகங்கள் தயாராகின்றது: மேயர் ஜோன் டொரி

ரொறொன்ரோவில் ஒன்பது தடுப்பூசி மருந்தகங்கள் தயாராகி வருவதாக மேயர் ஜோன் டோரி தெரிவித்துள்ளார். மருந்தகங்களைத் திறப்பதற்கான இலக்கு ஏப்ரல் தொடக்கத்தில் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்....

Read moreDetails

அமெரிக்காவில் 133 வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்து: 6பேர் உயிரிழப்பு!

அமெரிக்கா- டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்தில் உள்ள இன்டர்ஸ்டேட் 35 வெஸ்டில், சிறிய கார்கள், எஸ்யூவிகள் முதல் 18 லொரிகள் வரை மொத்தமாக 133 வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி...

Read moreDetails

பிரான்ஸ் தலைநகரில் சுகாதார விதியை மீறிய 256 வியாபார நிலையங்களுக்கு பூட்டு!

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் சுகாதார விதியை மீறியதற்காக 256 வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து கடந்த 10ஆம் திகதி வரை இந்த வியாபார...

Read moreDetails
Page 1042 of 1060 1 1,041 1,042 1,043 1,060
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist