உலகம்

டென்வரில் துப்பாக்கிச்சூடு – இருவர் உயிரிழப்பு!

கொலராடோவின் நகரமான டென்வரில் உள்ள குடியிருப்புப் பகுதியொன்றில் நள்ளிரவு விருந்தில் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இதன்போது இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் நான்கு பேர் காயமடைந்தனர் என...

Read moreDetails

சிலியில் பற்றியெரியும் காட்டுத் தீ: 112 பேர் உயிரிழப்பு

சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சுமார் 20 ஆயிரம் எக்டேர் வனப்பகுதியானது,இக் காட்டுத் தீயினால்...

Read moreDetails

இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் உதவி என 118 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை வெளியிட்டது அமெரிக்க செனட் !

எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்கும் மற்றும் இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் போர்க்கால உதவியை வழங்கும் வகையிலும் அமெரிக்கா 118 பில்லியன் டொலர் ஒப்பந்தம் ஒன்றினை எட்ட தீர்மானித்துள்ளது. பல மாதங்களாக...

Read moreDetails

சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி பிரித்தானியாவில் தமிழர்கள் போராட்டம்!

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி பிரித்தானியாவில் தமிழர்களினால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஒன்று...

Read moreDetails

நமீபியாவின் ஜனாதிபதி காலமானா‌ர்!

ஆபிரிக்க நாடான நமீபியாவின் ஜனாதிபதி (Hage Gottfried Geingob) இன்று காலமாகியுள்ளார். நமீபியா தலைநகர் வின்டோயிக்கில் உள்ள மருத்துவமனையில் இன்று காலை அவர்  உயிரிழந்துள்ளார். இதேவேளை இவர்...

Read moreDetails

அமெரிக்காவில் இரு பகுதிகளில் தீ பரவல்!

அமெரிக்காவில் இரு பகுதிகளில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளிலுள்ள வனப்பகுதிகள் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது....

Read moreDetails

காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,000 ஐ கடந்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே  இடம்பெற்று வரும் போர் காரணமாக  காஸாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,019 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன் காயமடைந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கையும்   66,139...

Read moreDetails

பாதுகாப்பான வலயமாக அறிவிக்கப்பட்ட ரஃபா நகரில் தாக்குதலை நடத்தப்போகும் இஸ்ரேல்!

காசா மீதான இஸ்ரேலின் தரை மற்றும் வான்வழி தாக்குதல்களினால் இதுவரையில் 27,000 மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலினால் பாதுகாப்பான வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த ரஃபா நகரில் தாக்குதலை...

Read moreDetails

கென்யாவில் வெடிப்புச் சம்பவம் – 200க்கும் மேற்ட்டோர் காயம்!

கென்யாவின் தலைநகர் நைரோபியில், எம்பகாசி எனும் மாவட்டத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த பகுதியில் எரிவாயு சிலிண்டர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த லொறி வெடித்து சிதறியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது....

Read moreDetails

மியன்மாரில் 6 மாதங்களுக்கு அவசரநிலை நீட்டிப்பு!

இராணுவ ஆட்சி இடம்பெற்று வரும் மியன்மாரில், மேலும் 6 மாதங்களுக்கு அவசர நிலை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்மாரின் முன்னாள் தலைவரான ஆங் சான் சூச்சியின் (Aung San...

Read moreDetails
Page 449 of 1093 1 448 449 450 1,093
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist