சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!
2026-05-20
ஈராக்கில் உள்ள அமெரிக்க துருப்புக்கள் மீது ட்ரோன்கள் உள்ளிட்ட வெடிபொருட்களைப் பயன்படுத்தி புதிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இராணுவ மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. வியாழன் அன்று மூன்று...
Read moreDetailsஅல்-ஷிஃபா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் வஃபா தெரிவித்துள்ளது. இஸ்ரேல்...
Read moreDetailsஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனர்களைப் பாதுகாக்க இஸ்ரேல் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஹமாஸுடனான போர்...
Read moreDetailsசர்வதேச ஊடகங்களுக்கும் ஹமாஸ் படையினருக்கும் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது. ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து கண்காணிக்கும் இஸ்ரேலின் ஹானஸ்ட்ரிபோர்டிங் (HonestReporting) என்ற அமைப்பே...
Read moreDetailsதென்கொரியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் ரோபோவொன்று பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் தெற்கு கியோங்சாங் மாகாணத்திலுள்ள...
Read moreDetailsகாசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்தும் இருவழி தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அங்குள்ள மக்கள் தெற்கு காசாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கடந்த 24...
Read moreDetailsஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பெத்லஹேமில் இஸ்ரேலியப் படைகளால் பாலஸ்தீனியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஓக்டோபர் 7ஆம் திகதிக்குப் பிறகு...
Read moreDetailsதென் கொரியாவில் ரோபோவால் ஒருவர் நசுக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரியும் 40 வயதுடைய நபர் இந்த ரோபோவை சோதனை...
Read moreDetails14 வயதான சிறுவனொருவன் ஓட்டப் பந்தயத்தின் போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடா மாகாணத்தில் வசித்து வந்த நாக்ஸ்...
Read moreDetailsஇந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் பாரிய நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 7.2 ரிக்டர் அளவுகோலில் குறித்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.