சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!
2026-05-20
200க்கும் மேற்பட்ட ஜேர்மன் பிரஜைகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் காசாவை விட்டு வெளியேறியுள்ளதாக ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்ரேலிய இராணுவத்தால் 10,000 க்கும் மேற்பட்ட...
Read moreDetails40 பிலிப்பைன் நாட்டவர்கள் காசா பகுதியில் இருந்து ரஃபா எல்லை வழியாக சென்றுள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ளார். கெய்ரோவுக்கு செல்லும் அவர்கள் அங்கிருந்து...
Read moreDetailsகென்யா மற்றும் சோமாலியாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதோடு...
Read moreDetailsயுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட உக்ரேனின் ஒடேசா அருங்காட்சியகம் மீது ரஷ்யா விமானத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம்(05) இரவு குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத்...
Read moreDetailsவர்த்தகம் முதல் மனித உரிமைகள் மற்றும் கொரோனா தொற்று போன்ற பிரச்சனைகளில் பல ஆண்டுகளாக விரிசல் அடைந்த உறவுகளை மறுசீரமைக்க அவுஸ்ரேலியாவும் சீனாவும் தீர்மானித்துள்ளன. உத்தியோகப்பூர்வ விஜயம்...
Read moreDetailsஇஸ்ரேல் மற்றும் - ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் இடம்பெறும் மோதலால் காசா பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியுள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 1,400 இஸ்ரேலியர்களைக்...
Read moreDetailsலெபனான் ஆயுதக் குழுவான ஹெஸ்பொல்லாவுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் சண்டை காரணமாக இஸ்ரேல் - லெபனான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் நாட்டில்...
Read moreDetailsதமது வைத்தியசாலையில் தினமும் குறைந்தது உயிரிழந்த 30 சிறுவர்களின் உடல்களும் காயமடைந்த சுமார் 200 சிறுவர்களும் அனுமதிக்கப்படுவதாக காசாவின் வடக்கு பகுதியில் உள்ள வைத்தியசாலை அறிவித்துள்ளது. இதேநேரம்...
Read moreDetailsநேபாளத்தில் மீண்டும் இன்று (திங்கட்கிழமை) 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானாவில் உணரப்பட்டுள்ளது....
Read moreDetailsஇஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பிரான்ஸ் குடிமக்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார். 8 பிரெஞ்சு நாட்டவர்களை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.