சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!
2026-05-20
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒரே இரவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 70 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டதாக பாலஸ்தீனிய கைதிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ரமல்லா, ஹெப்ரோன் மாவட்டம், கல்கிலியா, நப்லஸ்...
Read moreDetailsகாசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த இறப்பு எண்ணிக்கை காசா நகரம் மற்றும் காசாவின்...
Read moreDetailsஏவுகணை தாக்குதல்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் அமைத்துள்ள சக்திவாய்ந்த கவசமான அயர்ன் டோம் இன்டர்செப்டர் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பில் இருந்து சென்ற ஏவுகணைகள்...
Read moreDetailsஇஸ்ரேல்-ஹமாஸ் போர் 31 நாட்களாக தொடர்ந்துவரும் நிலையில் காசா பகுதியில் மொத்தம் 175 மருத்துவ பணியாளர்களும் 34 சிவில் பாதுகாப்பு ஊழியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சர்...
Read moreDetailsஇஸ்ரேல்-ஹமாஸ்க்கு இடையிலான உடனடி போர்நிறுத்தத்திற்கு 18 ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் மோதலினால் அதிகரித்து வரும் இறப்பு...
Read moreDetailsஇஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் அரசியல் தீர்வு காணப்பட்டால் மட்டுமே பாலஸ்தீன அதிகாரிகள் காசாவில் நிர்வாகத்தை பொறுப்பெடுக்க வேண்டும் என்று பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsஉக்ரைனின் சபோரிஜியா மகாணத்தில் ரஷ்ய இராணுவம் நடத்திய தாக்குதலில் 28 வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 53 பேர் காயமடைந்துள்ளனர். உக்ரேன் இராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று...
Read moreDetailsஇஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறைவடைந்ததன் பின்னர் பாலஸ்தீனியத்தின் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட ஒரு பகுதியாக காசா இருக்க வேண்டும் என துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். காசா...
Read moreDetailsஉக்ரைன் மற்றும் இஸ்ரேல் ஜனாதிபதிகளுக்கு இடையே சந்திப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகHaaretz இஸ்ரேலிய செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் உதவியுடன் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக எதிர்பார்க்கபடுகின்றது. ஈரான்...
Read moreDetailsஇஸ்ரேல் மற்றும் காஸாவுக்கு இடையிலான மோதல் காரணமாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்து சர்வதேச கவனம், திசை திரும்பியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.