உலகம்

மேற்குக் கரையில் ஒரே இரவில் 70 பாலஸ்தீனியர்கள் கைது

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒரே இரவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 70 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டதாக பாலஸ்தீனிய கைதிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ரமல்லா, ஹெப்ரோன் மாவட்டம், கல்கிலியா, நப்லஸ்...

Read moreDetails

வான்வழித் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த இறப்பு எண்ணிக்கை காசா நகரம் மற்றும் காசாவின்...

Read moreDetails

இஸ்ரேலின் சக்திவாய்ந்த கவசமான அயர்ன் டோம் செயலிழப்பு : வீடுகள், வைத்தியசாலை மீது வீழ்ந்து விபத்து (காணொளி)

ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் அமைத்துள்ள சக்திவாய்ந்த கவசமான அயர்ன் டோம் இன்டர்செப்டர் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பில் இருந்து சென்ற ஏவுகணைகள்...

Read moreDetails

ஒக்டோபர் 7 முதல் 175 மருத்துவ பணியாளர்கள் உயிரிழப்பு : சுகாதார அமைச்சர்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் 31 நாட்களாக தொடர்ந்துவரும் நிலையில் காசா பகுதியில் மொத்தம் 175 மருத்துவ பணியாளர்களும் 34 சிவில் பாதுகாப்பு ஊழியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சர்...

Read moreDetails

காசா போர்நிறுத்தத்திற்கு UN, NGO தலைவர்கள் அழைப்பு

இஸ்ரேல்-ஹமாஸ்க்கு இடையிலான உடனடி போர்நிறுத்தத்திற்கு 18 ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் மோதலினால் அதிகரித்து வரும் இறப்பு...

Read moreDetails

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே அரசியல் தீர்வு வேண்டும்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் அரசியல் தீர்வு காணப்பட்டால் மட்டுமே பாலஸ்தீன அதிகாரிகள் காசாவில் நிர்வாகத்தை பொறுப்பெடுக்க வேண்டும் என்று பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

உக்ரைனில் ரஸ்யா நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் சபோரிஜியா மகாணத்தில் ரஷ்ய இராணுவம் நடத்திய தாக்குதலில் 28 வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 53 பேர் காயமடைந்துள்ளனர். உக்ரேன் இராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று...

Read moreDetails

காசாவிற்கு தொடர்ந்தும் துருக்கி ஆதரவளிக்கும்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறைவடைந்ததன் பின்னர் பாலஸ்தீனியத்தின் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட ஒரு பகுதியாக காசா இருக்க வேண்டும் என துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். காசா...

Read moreDetails

உக்ரைன் – இஸ்ரேல் ஜனாதிபதிகளுக்கு இடையில் சந்திப்பு

உக்ரைன் மற்றும் இஸ்ரேல் ஜனாதிபதிகளுக்கு இடையே சந்திப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகHaaretz இஸ்ரேலிய செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் உதவியுடன் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக எதிர்பார்க்கபடுகின்றது. ஈரான்...

Read moreDetails

உக்ரைன் மீதான சர்வதேசத்தின் கவனம் திசை திரும்பியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விசனம்

இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கு இடையிலான மோதல் காரணமாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்து சர்வதேச கவனம், திசை திரும்பியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 486 of 1094 1 485 486 487 1,094
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist