உலகம்

ஆயிரக்கணக்கான புகலிடக் கோரிக்கையார்களைத் தடுத்து வைத்த பிரான்ஸ்!

கடந்த வருடம் நாடு முழுவதும் உள்ள தடுப்பு முகாம்களில் 46,955 புலம்பெயர்ந்தோரை பிரான்ஸ் அதிகாரிகள் தடுத்துவைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. SOS Solidarity  மற்றும்  France Terre d'Asile ...

Read moreDetails

லண்டனின் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் ஐவர் காயம்!

வடக்கு லண்டனின் ஹைனோல்ட் (Hainault) சுரங்க ரயில் நிலையம் அருகே  கத்திக் குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கூரிய ஆயுதம் ஏந்தியதாகக் கூறப்படும் ஒரு நபர், வீடொன்றின்...

Read moreDetails

பிரித்தானியாவில், 58,000 சிறுவர்களின் அநாகரீகமான புகைப்படங்களை வைத்திருந்த முதியவர் கைது!

பிரித்தானியாவில், சுமார் 60 ஆயிரம் சிறுவர்களின் மோசமான புகைப்படங்களை வைத்திருந்த 85 வயதுடைய முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பிரித்தானியாவின் Surreyயில் வசித்து வந்த Mundy என்ற...

Read moreDetails

கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட நிறுவனம் !

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரொனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு...

Read moreDetails

இஸ்ரேலின் வான் தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு – போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா வலியுறுத்து!

காசாவின் தெற்கு பகுதியான ரஃபா நகர் மீது இஸ்ரேல் நடத்திய வான்  வழி தாக்குதலில் சுமார் 22 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில்...

Read moreDetails

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு -3 போலீசார் உயிரிழப்பு!

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 போலீசார் உயிரிழந்தனர் என தெரிவித்துள்ளனர் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் சார்லொடி நகரில் உள்ள குடியிருப்பில் சிலர் ஆயுதங்களுடன் இருப்பதாக போலீசாருக்கு...

Read moreDetails

கென்யாவில் கனமழை- 40 பேர் உயிரிழப்பு!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக பெய்யும் கனமழையால் இயல்புநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக தலைநகர் நைரோபி வெள்ளத்தில் மிதக்கிறது. முக்கிய...

Read moreDetails

மெக்சிகோவில் பயணிகள் பஸ் விபத்து : 14 பேர் உயிரிழப்பு !

மெக்ஷிக்கோவில் 45 பேரை ஏற்றிச்சென்ற சொகுசு பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 31 பேர் படுகாயமடைந்துள்ளனர். மெக்சிகோ நாட்டின் குவானஜுடோ மாகாணம் சன் லூயிஸ்...

Read moreDetails

இந்திய பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்து பிரித்தானியாவில் பேரணி!

பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ., மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணி நடத்தியுள்ளனர். இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடந்துவரும் நிலையில், பிரித்தானிய...

Read moreDetails

அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஹவுதிக் கிளர்ச்சிப் படை

ஏமன் நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த  அமெரிக்க இராணுவத்துக்குச் சொந்தமான  எம்.கியூ.-9 ரீப்பர் வகை ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக  ஹவுதிக் கிளர்ச்சிப் படை அறிவித்துள்ளது. காசாவில் நடந்து...

Read moreDetails
Page 487 of 1163 1 486 487 488 1,163
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist