உலகம்

நேபாளத்தில் இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம்

நேபாளத்தில் இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. காத்மாண்டுவில் இருந்து 169 கிலோமீற்றர் தொலைவில் இன்று அதிகாலை 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதேவேளை, நேற்றைய...

Read moreDetails

இரண்டு பள்ளிவாசல்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டுதாக்குதல்

கடந்த சில மணித்தியாலங்களில் தெற்கு காசா நகரில் இரண்டு பள்ளிவாசல்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல்களால்...

Read moreDetails

இராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் இராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பலூசிஸ்தான் மாகாணத்தின் மீன்பிடி நகரமான பாஸ்னி அருகே இராணுவத்தினர் சென்ற வாகனத்தைக் குறிவைத்து அடையாளந்...

Read moreDetails

பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை போர் நிறுத்தத்திற்கு உடன்பட மாட்டோம் – இஸ்ரேல் பிரதமர்

ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உடன்பட மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்க செயலாளர்...

Read moreDetails

நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வடமேற்கு நேபாளத்தின் பதிவாகிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 250ஐ கடந்துள்ள நிலையில் பலர் தீவிர சிகிச்சை பிரிவில்; அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

நேபாளத்தில் நிலநடுக்கம்-பலர் உயிரிழப்பு!

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது என நேபாளத்தின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த  நிலநடுக்கமானது நேபாளத்தின் மேற்குப் பகுதியில்  நேற்று வெள்ளிக்கிழமை இரவு...

Read moreDetails

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதன் மூலமே அங்கு நடந்துவரும் போருக்கு தீர்வு காண முடியும் என பாப்பரசர் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ஜெருசலேம் நகரம் தற்போது இஸ்ரேல்...

Read moreDetails

இஸ்ரேலியர்களை தேடும் நடவடிக்கையில் அமெரிக்கா

ஹமாஸ் படையினரால் பணையக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களைத் தேடும் நடவடிக்கையை அமெரிக்கா முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளில்லா விமானங்களின் மூலம் இஸ்ரேலியர்களை தேடும் நடவடிக்கையை அமெரிக்கா முன்னெடுத்துள்ளதாக...

Read moreDetails

பாகிஸ்தான் தேர்தலுக்கான திகதி நிர்ணயம்

பாகிஸ்தானில் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறும் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் பாகிஸ்தான் ஜனாதிபதி...

Read moreDetails

ஸ்பாஞ்ச் குண்டுகளை பயன்படுத்த இஸ்ரேல் தீர்மானம்

ஹமாஸின் தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் அளிக்கும் வகையில் ஸ்பாஞ்ச் குண்டுகளை பயன்படுத்த இஸ்ரேல் இராணுவம் தீர்மானித்துள்ளது. காஸாவில் சுமார் 20 ஆண்டுகள் கடுமையாக முயன்று பூமிக்குள் வலைப்பின்னல்களைப் போல...

Read moreDetails
Page 487 of 1094 1 486 487 488 1,094
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist