உலகம்

வேலை நேரத்தில் மாற்றம்; அரச ஊழியர்களுக்கு நற்செய்தி

குவைத்  நாட்டில் பணிபுரியும்  அரச ஊழியர்கள் தாம் விரும்பும் வகையில் வேலை நேரத்தை மாற்றியமைக்க  அந்நாட்டு அரசினால்  சலுகை  வழங்கப்பட்டுள்ளது. இதன்படி   காலை 7 மணி முதல்...

Read moreDetails

மீனை உட்கொண்டதால் கை, கால்களை இழந்த பெண்!

மீனை உட்கொண்ட பெண்ணொருவர்  கை, கால்களை இழந்த சோக சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வரும் லாரா பராசாஸ் என்ற 40 வயதான பெண்ணே...

Read moreDetails

குளோபல் மிஸ் யூனிவர்ஸில் முதல் முறையாக பாகிஸ்தானிய அழகி!

இவ்வருடம் நடைபெறவுள்ள 72 ஆவது குளோபல் மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில்` முதல் முறையாக பாகிஸ்தானைச் சேர்ந்த எரிகா ராபின் என்ற 24 வயதான அழகி பங்கேற்கவுள்ளார்....

Read moreDetails

இத்தாலியில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

இத்தாலியில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் இதுவரை எவ்வித உயிர்களுக்கும்...

Read moreDetails

நாக்கைக் கடித்ததால் கோமாவுக்குச் சென்ற பெண்!

பெண்ணொருவர்  நாக்கைக் கடித்ததால் கோமாவுக்குச் சென்ற சம்பவம் அவுஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கெய்ட்லின் அஸ்லோப் என்ற 27 வயதான பெண்ணே உணவருந்திக் கொண்டிருந்த...

Read moreDetails

வெள்ளத்தை அடுத்து கண்ணிவெடி அபாயத்தில் லிபிய மக்கள் !

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லிபிய நகரமான டெர்னாவில் தற்போது கண்ணிவெடிகள் காரணமாக மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சுத்தமான தண்ணீரைத் தேடி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு அவர்கள்...

Read moreDetails

அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்திய மாணவி மரணம்

அமெரிக்காவில், பொலிஸ் ரோந்து வாகனம் மோதி இந்திய மாணவி உயிரிழந்த சம்பவத்துடன்  தொடர்புபட்ட  அதிகாரியைப்  பணியில் இருந்து நீக்குமாறு வலியுறுத்தி, 6,700 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அமெரிக்காவின், வொஷிங்டன்...

Read moreDetails

வெற்றிகரமாக `யோகன்-39`யை விண்ணில் ஏவியது சீனா!

புதிய ரிமோட் சென்சிங்(தொலை உணர்வு) செயற்கைக்கோளான யோகன் 39-யை நேற்யை தினம் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில்  மார்ச்-2D...

Read moreDetails

சீன விண்வெளி நிறுவனம் அனுப்பிய புதிய செயற்கைக்கோள்!

விண்வெளியில் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் யோகன்-39 என்னும் தொலை உணர்வு செயற்கைக்கோளை ஜிசாங் ஏவுதளத்தில் இருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சீன ஏவியதுள்ளது இந்த செயற்கைக்கோள் அதிநவீன...

Read moreDetails

வடகொரிய ஜனாதிபதி நாடு திரும்பினார்!

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிம் ஜாங் உன் உன்னின் இந்த...

Read moreDetails
Page 511 of 1093 1 510 511 512 1,093
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist