உலகம்

வேல்ஸில் இனரீதியாக வேறுபட்ட ஆசிரியர்களை அதிகரிக்க புதிய திட்டம்!

இனரீதியாகப் பலதரப்பட்ட ஆசிரியர்களை ஈர்ப்பதற்கு இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று வேல்ஸின் கல்வி அமைச்சர் ஜெர்மி மைல்ஸ் கூறியுள்ளார். பிரித்தானிய காலனித்துவ வரலாற்றை பாடசாலைப் பாடங்களில்...

Read moreDetails

அவுஸ்ரேலியா வெள்ளம்: மூன்று மாநிலங்களில் மக்களை வெளியேற உத்தரவு!

மூன்று அவுஸ்ரேலிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகள் 24 மணி நேரத்தில் சராசரியாக...

Read moreDetails

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – ஐவர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவிலுள்ள ராலேயில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். அடையாளம் தெரியாத ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக வெளிநாட்டு...

Read moreDetails

ஷாங்காய் நகரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – பதிய கட்டுப்பாடுகள் அமுல்

சீனாவின் ஷாங்காய் நகரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பாடசாலைகள் பொழுதுபோக்கு அரங்குகள் மற்றும் விளையாட்டு...

Read moreDetails

அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்தது வடகொரியா!

அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய நீண்ட தூர மூலோபாய இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது. போர் திறன் மற்றும் வலிமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட...

Read moreDetails

வெனிசுவேலா குடியேற்றத்தை எளிதாக்க அமெரிக்காவும் மெக்சிகோவும் ஒப்பந்தம்!

வெனிசுவேலாவில் இருந்து புலம்பெயர்ந்தோரை அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கும் திட்டத்திற்கு அமெரிக்காவும் மெக்சிகோவும் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால், சட்டவிரோதமாக வருபவர்கள் மெக்சிகோவிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

Read moreDetails

பிரித்தானியாவில் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற புலம்பெயர்ந்தோர் சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

14 மாத காலப்பகுதியில் பிரித்தானியாவின் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற புலம்பெயர்ந்தோர் சிறுவர்கள், காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 2021 மற்றும் ஒகஸ்ட் 2022ஆம்...

Read moreDetails

உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்க நேட்டோ நாடுகள் உறுதி!

ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு நேட்டோ தலைமையிலான நட்பு நாடுகள், உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளன. பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து...

Read moreDetails

உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

ரஷ்யா உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக்கொண்டதற்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம், நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும்...

Read moreDetails

கிரிமியா பாலம் வெடிப்பு தொடர்பாக எட்டு சந்தேக நபர்கள் ரஷ்யாவால் கைது !

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பாக எட்டு சந்தேக நபர்களை ரஷ்யா கைது செய்துள்ளது. கெர்ச் பாலத்தில் சனிக்கிழமை நடந்த...

Read moreDetails
Page 647 of 1088 1 646 647 648 1,088
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist