உலகம்

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,002பேர் பாதிப்பு- மூன்று பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 4,002பேர் பாதிக்கப்பட்டதோடு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 28,438பேர் பாதிப்பு- 26பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 28ஆயிரத்து 438பேர் பாதிக்கப்பட்டதோடு 26பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

ஹெய்டி நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200யைக் கடந்தது!

ஹெய்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200யைக் கடந்துள்ளதாக நாட்டின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் சனிக்கிழமை 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், இதுவரை...

Read moreDetails

இரண்டு தடுப்பூசி அளவுகளையும் பெற்ற 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தல் விதியில் தளர்வு!!

இரண்டு கொவிட் தடுப்பூசி அளவுகளைக் கொண்ட இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ளவர்கள், கொரோனா வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்த ஒருவருடன் தொடர்பு கொண்டால் இனி தனிமைப்படுத்த...

Read moreDetails

இங்கிலாந்தில் 16- 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் முதல் அளவை செலுத்த அரசாங்கம் முடிவு!

இங்கிலாந்தில் உள்ள 16 மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் முதல் கொவிட் அளவு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக, எதிர்வரும் ஒகஸ்ட் 23ஆம் திகதிக்குள் முன்பதிவு...

Read moreDetails

அச்சத்தின் உச்சத்தில் மக்கள்: காபூல் விமான நிலையம் மூடல்!

அச்சத்தின் விளிம்பில் உள்ள மக்கள் என்ன செய்வதறியாது காபூல் விமான நிலையத்தை புடை சூழ்ந்துள்ளதால், விமான நிலையம் மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மக்கள் கூட்டம் கட்டுக்குள் வந்ததும்...

Read moreDetails

காபூலில் உள்ள தங்களது தூதரக அதிகாரிகள் பத்திரமாக இருப்பதாக அமெரிக்கா தெரிவிப்பு!

காபூலில் உள்ள தங்களது தூதரக அதிகாரிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு விட்டதாக, அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து மொத்தமாக 48இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 48இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 48இலட்சத்து 24ஆயிரத்து 915பேர் குணமடைந்துள்ளனர்....

Read moreDetails

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொவிட்-19 தொற்றினால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் மொத்தமாக...

Read moreDetails

20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையில் புதிய அரசு – அஷ்ரப் கானி தஜகிஸ்தானில் தஞ்சம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலையும், தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கானி தஜகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளார். இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள்...

Read moreDetails
Page 784 of 967 1 783 784 785 967
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist