பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
இரு யாழ் மீனவர்களை விடுவித்த இந்திய அரசு!
2025-04-05
ரொறொன்ரோ குடியிருப்பாளர்களை ஈரமின்றி இருக்கவும், கதகதப்பாக மறைத்துக் கொள்ளவும், வெளியில் செல்வதற்கு முன் வானிலை சரிபார்க்கவும் கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளன. வெப்பமயமாதல் மையங்களை திறந்த பின்னர்,...
Read moreDetailsமியன்மாரில் இராணுவம் ஆட்சி தொடர்ந்தால் மீண்டும் பொருளாதார தடை விதிக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். மியன்மார் நாட்டில் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய...
Read moreDetailsகட்டுப்பாடுகளை துரித கதியில் தளர்த்துவது, கொரோனா வைரஸ் மீண்டும் முழு பலத்துடன் திரும்புவதற்கு வழிவகுத்து விடும் என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. இதுகுறித்து உலக...
Read moreDetailsஸ்லோவாக்கியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவாக்கியாவில் கொவிட்-19 தொற்றினால் இரண்டு இலட்சத்து...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 4,617பேர் பாதிக்கப்பட்டதோடு 104பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 18ஆயிரத்து 607பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 406பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக...
Read moreDetailsஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிரான அவசர நிலையை மீறி இரவு விடுதிக்குச் சென்ற துணைக் கல்வி அமைச்சர் டெய்டோ டானோஸே மற்றும் இரண்டு சட்டமன்ற...
Read moreDetailsஇங்கிலாந்தின் வடக்கு மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்திற்கு, கடுமையான பனிப் பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெட்வெதர்.டி.வி விளக்கப்படங்களின்படி, வியாழக்கிழமை வரை ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் பனியின் ஆபத்து நிலை...
Read moreDetailsபாகிஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பாகிஸ்தானில் இதுவரை ஐந்து இலட்சத்து ஆயிரத்து 252பேர்...
Read moreDetailsஇந்தோனேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு மொத்தமாக வைரஸ் தொற்றினால், 30ஆயிரத்து 277பேர் உயிரிழந்துள்ளனர்....
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.