எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்த கோரக் மாவட்டத்தினை ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் படைகள் மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும்...
Read moreDetailsகொவிட் தொற்றுகளின் உயர்வைச் சமாளிக்க விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக, அவுஸ்ரேலிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது 57பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) சிட்னியில் ஆயிரக்கணக்கானோர் கூடினர்....
Read moreDetailsவேல்ஸில் 40 வயதிற்குட்பட்டவர்களில் கால் பகுதியினர், இன்னும் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தவில்லை என சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அனைத்து தடுப்பூசிகளிலும் 92 சதவீதத்துக்கும் அதிகமானவை...
Read moreDetailsஸ்கொட்லாந்தில் கொவிட் தொற்றை கண்டறியும் பயன்பாட்டைப் பயன்படுத்துவதை ஜூலை மாதத்தில் சுமார் 50,000பேர் நிறுத்தியுள்ளதாக ஸ்கொட்லாந்து அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. மாதத்தின் தொடக்கத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான முறை...
Read moreDetailsஆப்கானிஸ்தான் நாட்டின் 90 சதவீதப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டதாக, தலிபான்கள் அறிவித்துள்ளனர். எனினும், இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அரசாங்கம் எந்த கருத்தினையும் கூறவில்லை. இந்தக் கூற்றை சுயாதீனமாக...
Read moreDetailsஅமெரிக்காவின் மொடர்னா கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசியை 12 முதல் 17 வயதுக்குட்பட்டோருக்கு செலுத்த, ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. மொடர்னா நிறுவனத்தின்...
Read moreDetailsஜனநாயக சார்பு செய்தித்தாளான ஆப்பிள் டெய்லியின் முன்னாள் மூத்த ஊழியர்கள் இருவர் ஹாங்காங்கின் தேசிய பாதுகாப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். "வெளிநாட்டுப் படைகளுடன்...
Read moreDetailsஅமெரிக்காவின் சில தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக சீனா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஹொங்கொங்கில் சீன அதிகாரிகள் மீதான சமீபத்திய அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளிக்கும் வகையில்...
Read moreDetailsஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 92ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் 92ஆயிரத்து 24பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்....
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 605பேர் பாதிக்கப்பட்டதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.