இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்
2025-12-26
மறைந்த இளவரசர் பிலிப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில், அமெரிக்க மக்கள் சார்பில் தங்களது இரங்கல்களை வெளியிட்டுள்ளனர். இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள...
Read moreDetailsபிரித்தானிய இளவரசரும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவருமான பிலிப் மறைவையடுத்து எதிர்வரும் 17ஆம் திகதி வரை துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை வின்சர்...
Read moreDetailsஉலகின் பின்தங்கிய நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் ஐ.நா.வின் கோவாக்ஸ் திட்டத்தின்கீழ், லிபியா 57,000 தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது. இதுகுறித்து ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பு வெளியிட்டுள்ள...
Read moreDetailsபிரித்தானியர்கள் தற்போது கோடை கால விடுமுறையை வெளிநாடுகளில் செலவிடுவதைப் பற்றிச் சிந்திக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிற்கு சர்வதேச பயணம் எவ்வாறு...
Read moreDetailsசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினிய பொருட்கள் நியாயமற்ற முறையில் குறைந்த விலைக்கு விற்கப்படுவது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதென ஐரோப்பிய ஒன்றியத்தில்...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஒன்பதாயிரத்து 255பேர் பாதிக்கப்பட்டதோடு 40பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், மூவாயிரத்து 150பேர் பாதிக்கப்பட்டதோடு 60பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் ஏழு இலட்சத்து ஐந்தாயிரத்து 815பேர்...
Read moreDetailsகொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 25இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொலம்பியாவில் மொத்தமாக 25இலட்சத்து நான்காயிரத்து 206பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...
Read moreDetailsஇரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரும் இளவரசருமான எடின்பர்க் டியூக் என்று அழைக்கப்படும் பிலிப், தனது 99 வயதில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை இன்று அறிவித்திருந்தது. இந்நிலையில், அவரது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.