உலகம்

நடப்பு ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப்- நவால்னியின் பெயர்கள் பரிந்துரை!

இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுக்கு மூன்று முக்கிய நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசை வென்றவர்கள் ஆகியோர், 2021ஆம் ஆண்டு அமைதிக்கான...

Read moreDetails

சம்மர்ஹில் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

சம்மர்ஹில் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து ஒரு சிறிய வெளிர் வண்ணம் (சாம்பல் அல்லது வெள்ளி), இருண்ட...

Read moreDetails

நீண்ட இழுபறிக்கு பிறகு பாலஸ்தீனத்துக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்க இஸ்ரேல் ஒப்புதல்!

நீண்ட இழுபறிக்கு பிறகு பாலஸ்தீனத்துக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் பாலஸ்தீனத்தில் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் முதற்கட்டமாக 5,000...

Read moreDetails

தனிமைப்படுத்தல் விதியின் மூலம் பயணிகள் தங்குவதற்கு 2,000 டொலர்கள்!

கனடாவின் தங்கும் விடுதி தனிமைப்படுத்தல் விதியின் மூலம், பயணிகள் தங்குவதற்கு 2,000 டொலர்களுக்கு மேல் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்குள் நுழைபவர்களுக்கான புதிய தேவை அறிவிக்கப்பட்ட...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தடுப்பூசிகளை வழங்க பிரித்தானியா நிபந்தனை!

தங்கள் நாட்டு கொரோனா தடுப்பூசி திட்டம் பாதிக்கப்படாமல் இருந்தால்தான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அந்தத் தடுப்பூசிகளை வழங்க முடியும் என பிரித்தானியா நிபந்தனை விதித்துள்ளது. இதுகுறித்து பிரித்தானியாவின் சர்வதேச...

Read moreDetails

கொவிட்-19 தடுப்பூசி விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம்!

தனது உறுப்பு நாடுகளில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் ஐரோப்பிய ஒன்றியம் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து...

Read moreDetails

டிரான்ஸ் பசிபிக் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பில் இணையப் போவதாக பிரித்தானியா அறிவிப்பு!

11 நாடுகளின் டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக முகாமான விரிவான மற்றும் முற்போக்கான டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மை (சிபிடிபிபி) இல் சேர பிரித்தானியா விண்ணப்பித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் பொரிஸ்...

Read moreDetails

மியன்மரில் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம்: சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை அளிக்க வேண்டும் என உலகநாடுகள் கோரிக்கை

மியன்மர் நாட்டில் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது....

Read moreDetails

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தைக் கடந்தது!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மொத்தமாக 20ஆயிரத்து 32பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா...

Read moreDetails

உலகளவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஏழரை கோடிக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஏழரை கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து ஏழு கோடியே 51இலட்சத்து...

Read moreDetails
Page 958 of 959 1 957 958 959
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist