முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
சம்மர்ஹில் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து ஒரு சிறிய வெளிர் வண்ணம் (சாம்பல் அல்லது வெள்ளி), இருண்ட...
Read moreDetailsநீண்ட இழுபறிக்கு பிறகு பாலஸ்தீனத்துக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் பாலஸ்தீனத்தில் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் முதற்கட்டமாக 5,000...
Read moreDetailsகனடாவின் தங்கும் விடுதி தனிமைப்படுத்தல் விதியின் மூலம், பயணிகள் தங்குவதற்கு 2,000 டொலர்களுக்கு மேல் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்குள் நுழைபவர்களுக்கான புதிய தேவை அறிவிக்கப்பட்ட...
Read moreDetailsதங்கள் நாட்டு கொரோனா தடுப்பூசி திட்டம் பாதிக்கப்படாமல் இருந்தால்தான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அந்தத் தடுப்பூசிகளை வழங்க முடியும் என பிரித்தானியா நிபந்தனை விதித்துள்ளது. இதுகுறித்து பிரித்தானியாவின் சர்வதேச...
Read moreDetailsதனது உறுப்பு நாடுகளில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் ஐரோப்பிய ஒன்றியம் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து...
Read moreDetails11 நாடுகளின் டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக முகாமான விரிவான மற்றும் முற்போக்கான டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மை (சிபிடிபிபி) இல் சேர பிரித்தானியா விண்ணப்பித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் பொரிஸ்...
Read moreDetailsமியன்மர் நாட்டில் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது....
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மொத்தமாக 20ஆயிரத்து 32பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஏழரை கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து ஏழு கோடியே 51இலட்சத்து...
Read moreDetailsகொலம்பியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் இவான் டியூன் தெரிவித்துள்ளார். இதன்படி மொடர்னா இன்க் மற்றும் சினோவாக் பயோடெக்...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.