பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கிளர்ச்சிப் போராளிகள் பிராந்திய தலைநகர் மெக்கெல்லினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில் டைக்ரே பிராந்தியத்தில் போர்நிறுத்தத்தை எத்தியோப்பிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் பட்டாசுகளை கொளுத்தியும்...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 931பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 22ஆயிரத்து 868பேர் பாதிக்கப்பட்டதோடு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் 29ஆயிரத்து 989பேர் உயிரிழந்துள்ளனர்....
Read moreDetailsதென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தென்னாபிரிக்காவில் 60ஆயிரத்து 38பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால்...
Read moreDetailsஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு தீவிரவாத குழுக்களை இலக்கு வைத்து, அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது....
Read moreDetailsபிரித்தானிய இராணுவ இரகசிய ஆவணங்கள் இங்கிலாந்தின் தெற்கில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகும் அங்கு பிரித்தனிய படையினர்...
Read moreDetailsதங்களது அணுசக்தி மையங்களின் படங்களை ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் (ஐ.ஏ.இ.ஏ.) ஒப்படைக்க முடியாது என்று ஈரான் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர்...
Read moreDetailsபிரித்தானியாவின் புதிய சுகாதாரத்துறை செயலாளராக சஜித் ஜாவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் கடந்த ஆண்டு திறைச்சேரியின் முன்னாள் தலைவரும் உட்துறை செயலாளராக இருந்தபோது அதிகார மோதல் காரணமாக பதவியை...
Read moreDetailsடோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரை முன்னிட்டு, ஜப்பானில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய தற்போது ஒருநாளில் சுமார் பத்து இலட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.