சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு; ஒருவர் கைது!
2026-04-04
மியன்மாரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நேற்று ஒரேநாளில் 114 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியன்மாரில் கடந்த...
Read moreDetailsஅமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ஈரானும் சீனாவும் 25 ஆண்டுகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று கையெழுத்தாகியுள்ளதுடன் அதில், ஈரானின்...
Read moreDetailsமியன்மாரில் போராட்டங்களில் பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் இது இன்று (சனிக்கிழமை) ஒரேநாளில் 90 இற்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், மியன்மாரில் இராணுவ...
Read moreDetailsகொரோனா வைரஸின் மூன்றாவது அலை தீவிரமடைந்துவரும் நிலையில், ஜேர்மனி கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன. செவ்வாய்க்கிழமை முதல் விமான நிலைய வருகையாளர்களுக்கு எதிர்மறை சோதனைகள் தேவைப்படும் மற்றும் பிரான்ஸ் முழுவதும்...
Read moreDetailsஎல்லைகளுக்குள் பயணக் கட்டுப்பாடுகளை நீக்கிய முதல் பிரித்தானிய நாடு என்ற பெருமையை வேல்ஸ் பெற்றுள்ளது. நாட்டிற்குள் வரம்பற்ற பயணத்திற்கு ஆதரவாக சனிக்கிழமை முதல் 'ஸ்டே லோக்கல்' விதி...
Read moreDetails70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு புதிய மாறுபாடுகளிலிருந்து பாதுகாக்க கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கலாம் என தடுப்பூசிகளுக்கான அமைச்சர் நாதிம் ஸாஹாவி தெரிவித்துள்ளார். 70 வயதிற்கு...
Read moreDetailsஒன்றாரியோவில் புதிய மண்டலங்களுக்குள் இரண்டு பிராந்தியங்கள் நுழைகின்றன. ஹமில்டன் பொது சுகாதார சேவைகள் நகரம் சாம்பல்- பூட்டுதல் மண்டலத்திற்கும் கிழக்கு ஒன்றாரியோ சுகாதாரப் பிரிவு சிவப்புக் கட்டுப்பாட்டு...
Read moreDetailsமெட்ரோ வன்கூவரில் எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் போக்குவரத்து கட்டணம் 2.3 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கு காலாண்டு பொதுக் கூட்டத்தில் டிரான்ஸ்லிங்கின் இயக்குநர்கள் குழு ஏகமனதாக...
Read moreDetailsபிரான்ஸில் 10 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஒலிவர் வ்ரான் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) சுகாதார அமைச்சர் ஒலிவர் வ்ரான், தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...
Read moreDetailsமேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு 15 மில்லியன் டாலர் மனிதாபிமான உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. மேற்குக் கரை மற்றும் காசாவில் உள்ள மிக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.