உலகம்

சுனாமிக்கு இலக்கான டோங்காவின் நிலை என்ன? சேதத்தை மதிப்பிட விமானங்களை அனுப்பியுள்ள நியூஸிலாந்து- அவுஸ்ரேலியா!

எரிமலை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து சேதத்தை மதிப்பிடுவதற்காக, பசிபிக் தீவான டோங்காவுக்கு நியூஸிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா கண்காணிப்பு விமானங்களை அனுப்பியுள்ளன. தாழ்வான தீவுகளின் பாதிப்பை...

Read moreDetails

டெக்சாஸ் ஆலயத்தில் பணயக்கைதிகளை சிறைபிடித்தவர் ஒரு பிரித்தானியர்: எஃப்.பி.ஐ.

டெக்சாஸின் டல்லாஸ் புறநகரில் உள்ள ஜெப ஆலயத்தில் நான்கு பணயக்கைதிகளை சிறைபிடித்த நபர், 44 வயதான பிரித்தானிய குடிமகன் மாலிக் பைசல் அக்ரம் என அமெரிக்காவின் உள்நாட்டு...

Read moreDetails

கலவரத்தில் 225 பேர் கொல்லப்பட்டனர் – கஜகஸ்தான் அதிகாரிகள்

கஜகஸ்தானில் எரிபொருள் விலைக்கு எதிரான அமைதியான போராட்டங்கள் வன்முறையாக மாறியதை அடுத்து 225 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்ய தலைமையிலான இராணுவத்தின் உதவியை அரசாங்கம் நாடிய நிலையில் 225...

Read moreDetails

ஜப்பான் கரையோரத்தை சுனாமி தாக்கியுள்ளது

டொங்காவின் ஆழ்கடலில் பதிவான எரிமலை வெடிப்பினை அடுத்து ஏற்பட்ட சுனாமி ஜப்பானிய கரையோரத்தைத் தாக்கியுள்ளதாக ஜப்பானிய வளிமண்டல நிலையம் அறிவித்துள்ளது. தென்அமாமி மற்றும் டொக்காரா தீவுகளை அண்டிய...

Read moreDetails

ஹைட்டி ஜனாதிபதி கொலை முன்னாள் செனட்டர் கைது

ஹைட்டி ஜனாதிபதி கொலையில் பிரதான சந்தேக நபரான முன்னாள் ஹைட்டி செனட்டரை ஜமைக்கா அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜான் ஜோயல் ஜோசப் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக ஜமைக்கா...

Read moreDetails

பிரான்ஸ் கொரோனா தடுப்பூசி பாஸை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் முழுவதும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் என...

Read moreDetails

டெக்சாஸில் யூத ஆலயத்தில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களில் நால்வர் விடுவிப்பு !

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள யூத ஆலயத்தில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த நான்கு பேர் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளார். ஆராதனையில் கலந்துகொண்டவர்களை பணயக் கைதிகளாக்கி சுமார் 10 மணி நேரத்திற்கும்...

Read moreDetails

தடுப்பூசியை செலுத்தாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் – பிலிப்பைன்ஸ் அரசாங்கம்

பிலிப்பைன்சில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த...

Read moreDetails

பிரித்தானியாவில் ஒரு மாதத்திற்கு பின்னர் நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

பிரித்தானியாவில் மேலும் 81,713 கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் கடந்த டிசம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் பதிவாகிய குறைந்த நாளாந்த எண்ணிக்கை என தரவுகள்...

Read moreDetails

கரையை விட்டு வெளியேறுங்கள் அமெரிக்கா, ஜப்பான் எச்சரிக்கை

தெற்கு பசுபிக் கடலில் பதிவான பாரிய எரிமலை வெடிப்பு சம்பவத்தை அடுத்து உருவான சுனாமி பேரலையை அடுத்து பசுபிக் கரையோரங்களில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்காவும்...

Read moreDetails
Page 833 of 1141 1 832 833 834 1,141
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist