பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
வடக்கு ஹைட்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை எரிபொருள் தாங்கி ஒன்று வெடித்து சிதறியதால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கெப் ஹெய்டியனில் எரிபொருள் தாங்கி விபத்துக்குள்ளானபோது பொதுமக்கள் அதில் இருந்து...
Read moreDetailsசீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த கவலைகள் காரணமாக பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜதந்திர புறக்கணிப்பாக அறிவித்ததில் அமெரிக்காவுடன் அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளது. பெய்ஜிங்கில் 2022...
Read moreDetailsசர்ச்சைக்குரிய தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராக, மக்கள் போராட்டங்களை நடத்திய பெலாரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் செர்ஜி டிகானோவ்ஸ்கிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை)...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் கடந்த ஒகஸ்ட் மாதம் 10 பேரைக் காவுக்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குலுக்கு, எந்த அமெரிக்க துருப்புகளும் அல்லது அதிகாரிகளும் பொறுப்பேற்க மாட்டார்கள் என்று அமெரிக்கா கூறியுள்ளது....
Read moreDetailsபிரித்தானியாவில் தற்போது ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான ஒன்பது பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக நீதித்துறை செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஸ்கை நியூஸில் இன்று காலை...
Read moreDetailsஅரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் கொவிட் பூஸ்டர் தடுப்பூசிக்கு, முன்பதிவு செய்துள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் 18 வயதுக்கு...
Read moreDetailsகனடாவின் வாட்டர்லூ பிராந்தியத்தில் உள்ள ஒன்பது விளையாட்டுக் குழுக்கள், இப்போது ஓமிக்ரோன் தொற்று மாறுபாடுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், அந்த அணிகளுடன் தொடர்புடைய 500க்கும் மேற்பட்ட அதிக ஆபத்துள்ள...
Read moreDetailsநாடு கடத்தப்பட்ட ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு விசுவாசத்தை வெளிப்படுத்தியதாக அறியப்பட்ட திபெத்திய எழுத்தாளரும் கல்வியாளருமான கோ ஷெராப் கியாட்சோவுக்கு, திபெத்திலுள்ள சீன நீதிமன்றம் 10 ஆண்டு...
Read moreDetailsசுவீடிஷ் கடற்கரையில் பால்டிக் கடலில் டென்மார்க் படகுடன் பிரித்தானியா சரக்குக் கப்பல் மோதியதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானிய கொடியிடப்பட்ட ஸ்காட் கேரியர்...
Read moreDetailsஇந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் (புளோரஸ் கடல் பகுதி) 7.7 ரிக்டர் அளவு கோளில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புளோரஸ் தீவு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.