இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
வேல்ஸில் 30பேர் வரை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெளியில் சந்திக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், வீடுகளில் அல்லது நிகழ்வுகளில் வீட்டிற்குள் சந்திக்கக்கூடிய எண்ணிக்கையில் அதிகரிப்பு...
Read moreDetailsஒன்றாரியோவில் நீண்டகால பராமரிப்பு இல்ல ஊழியர்களுக்கு, அதிக தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோவில் நீண்டகால பராமரிப்பு குடியிருப்பாளர்களில் 97 சதவீதம் பேர் கொவிட்-19க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி...
Read moreDetailsகொரோனா வைரஸை உலகுக்கு ஏற்படுத்தி பேரழிவை ஏற்படுத்திய சீனா உலகநாடுகளுக்கு 10 டிரில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsஅடுத்த வாரம் பிரித்தானியாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டின் முடிவில் ராணி எலிசபெத், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடனை தனது விண்ட்சர்...
Read moreDetailsஇஸ்ரேலில் ஆட்சிமைப்பதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதால், இந்தக் கூட்டணி சுழற்சி முறையில் பிரதமர் பதவியைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளது. எட்டு கட்சிகளின் புதிய கூட்ணி...
Read moreDetailsஅமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், மேலும் 28 சீன நிறுவனங்கள் மீது தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட்ட சீன நிறுவனங்களின் எண்ணிக்கை...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 167பேர் பாதிக்கப்பட்டதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 274பேர் பாதிக்கப்பட்டதோடு 18பேர் உயிரிழந்துள்ளார். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsபோலந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 74ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போலந்தில் 74ஆயிரத்து 75பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...
Read moreDetailsகொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொலம்பியாவில் வைரஸ் தொற்றினால் 90ஆயிரத்து 353பேர் உயிரிழந்துள்ளனர்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.