எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
பிரித்தானியாவில் இடைநிலைப் பாடசாலை வயதுடைய ஒவ்வொரு 20 சிறுவர்களிலும் ஒருவர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்படுவதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. எனினும், கொவிட் தொற்றினால்...
Read moreDetailsபிரித்தானியா முழுவதும் திங்கட்கிழமை முதல் இராணுவ வீரர்கள் எரிபொருள் வழங்கும் பணியைத் தொடங்குவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய 200 சேவையாளர்கள் மற்றும் பெண்கள், அவர்களில் 100...
Read moreDetailsருமேனியாவிலுள்ள மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வருடத்துக்கும் குறைவான காலத்தில் நாட்டில் சுகாதார வசதிகளில் நடந்த மூன்றாவது கொடிய...
Read moreDetailsஆக்கஸ் கூட்டு ஓப்பந்த விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அவுஸ்ரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையில் நடைபெறவிருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆக்கஸ் கூட்டணி விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் பிரான்ஸுக்கும்...
Read moreDetailsலித்துவேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, லித்துவேனியாவில் ஐந்தாயிரத்து 14பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 5,899பேர் பாதிக்கப்பட்டதோடு 68பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 35ஆயிரத்து 577பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 127பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 48இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இதுவரை மொத்தமாக 23கோடியே 50இலட்சத்து 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsமதுபான உரிமச் சட்டத்தில் மாற்றங்கள் இன்று நடைமுறைக்கு வந்த பிறகு, வடக்கு அயர்லாந்தில் உள்ள மதுக்கடைகள் மற்றும் இரவு விடுதிகள் நீண்ட நேரம் திறந்திருக்கும். இந்த மாற்றங்கள்,...
Read moreDetailsஎதிர்வரும் நவம்பர் மாதம் முதல் சர்வதேச நாடுகளுக்கான தனது எல்லை கட்டுப்பாடுகளை அவுஸ்ரேலியா தளர்த்தவுள்ளது. இதற்கமைய, 18 மாதங்களுக்கு பின்னர் முதல் முறையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.