முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 75ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் இதுவரை மொத்தமாக 75ஆயிரத்து 205பேர் உயிரிழந்துள்ளனர்....
Read moreDetailsமியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக, மருத்துவ பணியாளர்கள் ஒத்துழையாமை போராட்டம் நடத்தியுள்ளனர். எதிர்ப்பை காட்ட சிவப்பு பட்டிகளை அணிந்து போராட்டம் நடத்தும் அவர்கள் இராணுவத்துக்கு வேலை பார்க்க...
Read moreDetailsசமீபத்திய ப்ளூம்பெர்க் கொவிட்-19 பின்னடைவு தரவரிசைப்படி, தொற்றுநோய்களின் போது வாழச் சிறந்த 13ஆவது நாடாக கனடா மாறியுள்ளது. ப்ளூம்பெர்க்கின் பட்டியலின்படி, கனடா 53 நாடுகளில் பதின்மூன்றாவது இடத்தைப்...
Read moreDetailsகொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறார்களா என்பதைக் காண்பிக்கும் டிஜிட்டல் கடவுச்சீட்டை உருவாக்க டென்மார்க் அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. இதுகுறித்து நிதியமைச்சர் மோர்டன் போட்ஸ்கோவ்...
Read moreDetailsபிரித்தானியாவில் பத்து மில்லியன் மக்கள் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுள்ளதாக சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,...
Read moreDetailsமியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நா சபையால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வோம் என ஐ.நா சபையின் பொதுச் செயலர் அன்டொனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்று காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம்...
Read moreDetailsஒன்றாரியோவில் உள்ள பாடசாலைகள் அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும் என முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். எதிர்வரும் 8ஆம் அல்லது 10ஆம் திகதிகளில் சில பாடசாலைகளை திறக்க...
Read moreDetailsகடுமையான உள்ளிருப்பு கட்டுப்பாடுகளுக்கு பெரும்பான்மையான பிரான்ஸ் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். Elabe நிறுவனம் BFMTV ஊடகத்திற்காக மேற்கொண்ட கருத்துக் கணிப்பில், இந்த விடயம் தெரியவந்துள்ளது. 'கடந்த வாரமே...
Read moreDetailsதெற்கு ஒக்ஸ்போர்ட்ஷையரில் ஆயிரக்கணக்கான புதிய வீடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் நீரில் மூழ்கியுள்ளது. கிரெனோபில் வீதிக்கு அருகில் 3,000 வீடுகள் வரை கட்டும் திட்டத்திற்கு பல ஆண்டு விவாதங்களுக்குப்...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.