உலகம்

பிரிட்டிஷ் கொலம்பியா பாடசாலைகளில் அனைத்து உள்ளரங்க இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் உள்ளரங்க இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகின்றது. நடுத்தர மற்றும் இடைநிலை மாணவர்கள், அதே போல் மழலையர் பாடசாலை முதல் 12...

Read moreDetails

ஆப்கானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 16பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு படையை சேர்ந்த 16பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்கே குண்டூஸ் மாகாணத்தில் கான் அபாத் மாவட்டத்தில் பாதுகாப்பு படை...

Read moreDetails

உருமாறிய கொவிட்-19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயற்திறன் குறித்து ஆய்வு!

உருமாறிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயற்திறனை அதிகரிப்பது குறித்து, தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வில் ஈடுபட்டு உள்ளதாக தடுப்பூசி வெளியீட்டுக்கு பொறுப்பான அமைச்சர் நதிம்...

Read moreDetails

மவுண்ட் எட்னா எரிமலை சீற்றம்;: அருகிலுள்ள மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தல்!

இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை கடும் சீற்றத்துடன் காணப்படுவதால், அருகிலுள்ள மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனிடையே, பாதுகாப்பு கருதி இதன் சுற்றுப்புறத்தில் உள்ள...

Read moreDetails

கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்த ஜோ பைடன்- மூன் ஜே இன் கைகோர்ப்பு!

கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தவும், உலகளாவிய சவால்களை சமாளிக்கவும் ஒன்றிணைந்து பாடுபட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னும் உறுதிபூண்டுள்னர். இருவரும்...

Read moreDetails

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில், 4,083பேர் பாதிப்பு- 158பேர் உயிரிழப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 4,083பேர் பாதிக்கப்பட்டதோடு 158பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக...

Read moreDetails

ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் ஐ.நா. பாதுகாப்பு சபை வலியுறுத்தல்!

மியன்மாரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது. மேலும், மியன்மாரில் நிலவும்...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 20,634பேர் பாதிப்பு- 915பேர் உயிரிழப்பு

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 20ஆயிரத்து 634பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 915பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக...

Read moreDetails

இத்தாலியில் கொவிட்-19 தொற்றினால் 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இத்தாலியில் 90ஆயிரத்து 241பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

கொலம்பியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொலம்பியாவில் இரண்டு இலட்சத்து ஆயிரத்து 135பேர் குணமடைந்துள்ளனர்....

Read moreDetails
Page 948 of 955 1 947 948 949 955
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist