உலகம்

ஜூன் 21 அன்று கட்டுப்பாடுகளை எளிதாக்குவது இறுதியாக சீரான முடிவு – தொழிற்கட்சி

இங்கிலாந்தில் ஜூன் 21 அன்று கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவருவதா இல்லையா என்பது பற்றிய முடிவு இறுதியான மற்றும் சீரான முடிவு என தொழிற்கட்சி தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றியத்தின் வான்வெளியில் பெலரஸ் விமானங்கள் செல்ல தடை!

ரியானேர் விமானத்தை கட்டாயமாக தரையிறக்கிய சம்பவத்தை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் பெலரஷ்ய விமானங்களை அதன் வான் பரப்பில் செல்ல தடை விதித்துள்ளது. முன்னாள் சோவியத் நாட்டின் வான்...

Read moreDetails

சீன பல்கலைக்கழக வளாகத்தைத் திறக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹங்கேரியில் போராட்டம்

ஹங்கேரிய தலைநகரில் ஒரு சீன பல்கலைக்கழக வளாகத்தைத் திறக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த திட்டம் நாட்டின் உயர்கல்வியைக் குறைத்து சீனாவின்...

Read moreDetails

ஜனநாயகம் மீதான சீனாவின் ஒடுக்குமுறையிலிருந்து தப்பி பிரித்தானியாவில் தஞ்சமடைந்த ஹொங்கொங் குடும்பம்!

தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமுல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரித்தானியா வழங்கிய விசேட விசா திட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான ஹொங்கொங் மக்கள் விண்ணப்பித்துள்ளனர். அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு...

Read moreDetails

பிரித்தானியாவில் 5,765 பேருக்கு கொரோனா தொற்று,13 இறப்புக்கள் பதிவு

பிரித்தானியாவில் நேற்று மட்டும் 5,765 பேருக்கு கொரோனா தொற்றும் 13 இறப்புக்களும் பதிவாகியுள்ளதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின்...

Read moreDetails

நைஜீரியாவின் டுவிட்டர் தடை: மீறுபவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்ய அரசாங்கம் உத்தரவு

சமூக ஊடக நிறுவனமான டுவிட்டருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறுபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய்யப்படும் என நைஜீரிய அரசாங்க ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் டுவிட்டரின் நடவடிக்கைகளை நிறுத்தி...

Read moreDetails

புர்கினோ பசோவில் தாக்குதல்: 132 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

வடக்கு புர்கினோ பசோவில் ஒரு கிராமத்தின் மீது ஆயுதமேந்தியவர்கள் நடந்தீய தாக்குதலில் 132 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இது சமீபத்திய ஆண்டுகளில் நாட்டில் இடம்பெற்ற மிக மோசமான...

Read moreDetails

கொங்கோவில் இடம்பெயர்வு முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு: 57பேர் உயிரிழப்பு!

கிழக்கு ஜனநாயக கொங்கோ குடியரசில் (டி.ஆர்.சி), ஏ.டி.எஃப். கிளர்ச்சிப்படை நடத்திய தாக்குதலில், 57 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கிழக்கு இடூரி மாகாணத்தில் கடந்த...

Read moreDetails

இந்தியக் கொவிட் மாறுபாடால் பிரித்தானியாவுக்கு கடும் நெருக்கடி!

இந்தியாவில் முதல்முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை (பி1.617.2) கொரோனா வைரஸ் தொற்றால், பிரித்தானியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய இந்தியக் கொவிட் மாறுபாட்டினால் பிரித்தானியாவில் 12ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்...

Read moreDetails

12- 15 வயதிற்குட்பட்டவகளுக்கு ஃபைஸர் தடுப்பூசியைப் பயன்படுத்த பிரித்தானிய மருத்துவக் குழு ஒப்புதல்!

12 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்- சிறுமியர்களுக்கு ஃபைஸர்- பயோஎன்டெக் கொவிட் தடுப்பூசியைப் பயன்படுத்த பிரித்தானிய மருத்துவக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி...

Read moreDetails
Page 950 of 1066 1 949 950 951 1,066
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist