உலகம்

ஜோ பைடனை சந்திக்க விரும்பவில்லை : இப்ராஹிம் ரைசி

ஈரானின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இப்ராஹிம் ரைசி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பதவி...

Read moreDetails

முகக்கவச கட்டுப்பாடுகளை நீக்கியது இத்தாலி!

எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என இத்தாலிய அரசாங்கம் மக்களுக்கு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைவடைந்து வரும் நிலையில்...

Read moreDetails

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடுவர் இல்லாமல் ஹொங்கொங்கில் முதல் வழக்கு விசாரணை !

கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து ஹொங்கொங்கின் முதல் வழக்கு இன்று புதன்கிழமை நடுவர் (ஜூரி) இல்லாமல் விசாரணையை தொடங்கியது. பயங்கரவாதத்தைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு...

Read moreDetails

அமெரிக்க போர்க்கப்பல் பயணம்: சீனா கடும் கண்டனம்

சீனாவிலிருந்து தாய்வானைப் பிரிக்கும் முக்கியமான நீர்வழிப்பாதை வழியாக அமெரிக்க போர்க்கப்பல் மீண்டும் பயணம் செய்தமைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தின்படி வழக்கமான தாய்வான் நீரிணைப்...

Read moreDetails

முதல் தடுப்பூசி அளவு கொடுக்கப்பட்ட பிரித்தானிய நாடுகளில் வேல்ஸ் முதலிடம்!

வேல்ஸில் 40 வயதினருக்கு மொத்தம் 43.1 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, சமீபத்திய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. மொத்தத்தில், 1,517,604 பேருக்கு இப்போது இரண்டாவது அளவு செலுத்தப்பட்டுள்ளது. அதாவது இது...

Read moreDetails

ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க தயாராகும் அமெரிக்கா!

கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ரஷ்யா மீது அமெரிக்கா மேலும் பொருளாதார தடைகளை விதிக்க தயாராகி...

Read moreDetails

சுவீடனில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி- பதவியை துறக்கும் ஸ்டீபன் லோஃப்வென்!

சுவீடனில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதையடுத்து பிரதமர் ஒரு வாரத்திற்குள் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 63 வயதான சமூக ஜனநாயகக் கட்சித்...

Read moreDetails

கொவிட் வைரஸ் குறித்து அமெரிக்காவை வெளிப்படையான வகையில் விசாரிக்க வேண்டும்: சீனா வலியுறுத்தல்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறித்து அமெரிக்காவை வெளிப்படையான வகையில் விசாரிக்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்து தெரிவிக்கையிலேயே...

Read moreDetails

மியன்மார் அகதிகள் 10 ஆயிரம் பேர் இந்தியா மற்றும் தாய்லாந்தில் தஞ்சம்

மியன்மாரில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, அங்கிருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 10,633பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் பத்தாயிரத்து 633பேர் பாதிக்கப்பட்டதோடு 5பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails
Page 999 of 1131 1 998 999 1,000 1,131
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist