உலகம்

ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றிலிருந்து 91ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 91ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் 91ஆயிரத்து ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails

கொலம்பியாவில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொலம்பியாவில் ஒரு இலட்சத்து 582பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

கனடாவில் ஆண்களை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான பெண்கள் முகக்கவசம் அணிகின்றனர்!

கனடாவில் ஆண்களை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான பெண்கள், நெரிசலான இடங்களில் முகக்கவசத்தை அணிவதாக ஆய்வொன்றில் கூறியுள்ளனர். ஆண்களில் 16 சதவீதத்தோடு ஒப்பிடும்போது 32 சதவீத பெண்கள்...

Read moreDetails

தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தும் திட்டங்கள் அடுத்த சில வாரங்களில் அமைக்கப்படும்: மாற் ஹான்காக்

இலையுதிர்காலத்தில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தும் திட்டங்கள், அடுத்த சில வாரங்களில் அமைக்கப்படும் என சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார். அத்துடன், தடுப்பூசிகளின் வெவ்வேறு...

Read moreDetails

அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் எத்தியோப்பியாவில் தேர்தல்!

வடக்கு டைக்ரே பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் மோதல்களுக்கு மத்தியில் எத்தியோப்பியர்கள் முக்கிய தேர்தல்களில் வாக்களித்து வருகின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர்,...

Read moreDetails

ஜூலை 5ஆம் திகதி இங்கிலாந்தில் மீதமுள்ள கொவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்பட வாய்ப்பில்லை: குவாசி குவார்டெங்

எதிர்வரும் ஜூலை 5ஆம் திகதி இங்கிலாந்தில் மீதமுள்ள கொவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்பட வாய்ப்பில்லை என வணிகச் செயலாளர் குவாசி குவார்டெங் தெரிவித்துள்ளார். கொவிட் கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம்...

Read moreDetails

சீனாவில் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது: தேசிய சுகாதார ஆணையம்!

சீனாவில் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்ட எண்ணிக்கையில்...

Read moreDetails

அமெரிக்காவில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 10பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், 9 மாத கைக்குழந்தை, சிறுவர்கள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை கிளாடிட் புயல்...

Read moreDetails

சிந்து மாகாணத்தில் நீர் பற்றாக்குறை: இம்ரான் கான் அரசாங்கத்திற்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கட்சி எதிர்ப்பு

பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம், தண்ணீரில் தனது பங்கை திருடியுள்ளதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி(பி.பி.பி) தலைவர், நிசார் அகமது குஹ்ரோ தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில்...

Read moreDetails

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 713பேர் பாதிப்பு- 22பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 713பேர் பாதிக்கப்பட்டதோடு 22பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது...

Read moreDetails
Page 1000 of 1131 1 999 1,000 1,001 1,131
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist