உலகம்

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,654பேர் பாதிப்பு- 39பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 3,654பேர் பாதிக்கப்பட்டதோடு 39பேர் உயிரிழந்துள்ளார். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 38ஆயிரத்து 975பேர் பாதிப்பு- 191பேர் உயிரிழப்பு

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 38ஆயிரத்து 975பேர் பாதிக்கப்பட்டதோடு 191பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

சுவிஸ்லாந்தில் கொவிட் தொற்றினால் மொத்தமாக எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக, எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் எட்டு இலட்சத்து இரண்டாயிரத்து 45பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

உலகளவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 46இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 46இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் மொத்தமாக 46இலட்சத்து பத்தாயிரத்து 56பேர் உயிரிழந்துள்ளனர்....

Read moreDetails

ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேணத் தயார் -சீனா

ஆப்கானிஸ்தானில் புதிதாக உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேண பீஜிங் தயாராகவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 7 அன்று பெயரிடப்பட்ட புதிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை...

Read moreDetails

பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதல்: நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும் உறவுகள்

2015 ஆம் ஆண்டு நவம்பரில் பாரிஸில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான குற்றவியல் விசாரணை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் நீதியை எதிர்பார்த்துள்ளனர். கடந்த...

Read moreDetails

டெல்டா பரவலைக் கட்டுப்படுத்த பைடனின் செயற்திட்டங்கள் நாளை அறிவிப்பு!

டெல்டா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான செயற்திட்டங்கள் குறித்து நாளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிக்கவிருக்கிறார். தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் அவர் பேசவுள்ளதாக...

Read moreDetails

வைத்தியசாலைக்குள் வெள்ள நீர்: 17 நோயாளிகள் உயிரிழப்பு

மெக்ஸிக்கோவின் மத்திய ஹிடெல்கோ மாநிலத்தில் வைத்தியசாலைக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததால் ஏற்பட்ட அனர்த்தத்தில் 17 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். வைத்தியசாலையின் சிகிச்சை அறையில் மருத்துவ பிராணவாயு வழங்கப்பட்டிருந்த கொரோனா...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இடைக்கால அரசாங்கத்தை அமைத்தனர்

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசாங்கத்தினை அமைத்து அந்த நாட்டை இஸ்லாமிய எமிரேட்ஸ் என அறிவித்துள்ளனர். இதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாதிகளுக்கான கருப்பு பட்டியலில் உள்ள முல்லாஹ்...

Read moreDetails

இந்தோனேசிய சிறையில் தீ விபத்து :குறைந்தது 41 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் தலைநகர் ஜகார்த்தாவின் புறநகரில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். தங்கெராங் சிறையில் இன்று புதன்கிழமை அதிகாலை, பெரும்பாலான கைதிகள் உறங்கிக்கொண்டிருந்தபோது...

Read moreDetails
Page 873 of 1076 1 872 873 874 1,076
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist