இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
பிரான்ஸில் மூன்றாம் கட்ட கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்தக் கட்டுப்பாடுகளின் போது, காலை...
Read moreDetailsஇங்கிலாந்தில் திட்டமிட்டபடி முடக்கநிலை கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். அத்தியாவசியமற்ற கடைகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் அடுத்த திங்கட்கிழமை (12ஆம்...
Read moreDetailsதுயரமடைந்த தாய்மார்களுக்கான மன ஆரோக்கிய மையங்கள் இங்கிலாந்தைச் சுற்றி அமைக்கப்பட உள்ளன. அடுத்த ஏப்ரல் மாதத்திற்குள் 26 தளங்கள், திறக்கப்படவுள்ளதாக இங்கிலாந்தின் பொது சுகாதார சேவை (என்.எச்.எஸ்)...
Read moreDetailsபுதிய மாறுபாடுள்ள கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததையடுத்து வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு மக்களுக்கு ரஷ்யா அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த...
Read moreDetailsபங்களாதேஷில் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொதுமுடக்கத்துக்கு எதிராக, முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் மூவர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பங்களாதேஷில் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய பொதுமுடக்கத்துக்கு எதிராக, நேற்று...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 762பேர் பாதிக்கப்பட்டதோடு 26பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பத்தாயிரத்து 386பேர் பாதிக்கப்பட்டதோடு 56பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது...
Read moreDetailsபிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிலிப்பைன்ஸில் எட்டு இலட்சத்து மூவாயிரத்து 398பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsபிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் மூன்று இலட்சத்து 64பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்....
Read moreDetailsஅமெரிக்காவின் புளோரிடா மாகாணம் தம்பா நகரில் கழிவுநீர் தேக்கத்தில் கலந்த நச்சு நீர் வெள்ளமாக ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த மாகணத்தில் அவசர நிலையை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.