எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
2021 கான்ஸ் திரைப்பட விழாவில் டைட்டான் எனும் பிரஞ்சுத் திரைப்படம் சிறந்த விருதை வென்றுள்ளது. திட்டமிட்டதைவிட முன்கூட்டியே வெளியிடப்பட்ட விவரங்களின் படி தொடர் கொலை பற்றிய மிகவும்...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தில் வெப்பநிலை நேற்று சனிக்கிழமை 30 செல்ஷியஸிற்கு மேல் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கவுண்டி டவுனில் உள்ள நியூட்டவுனார்ட்ஸுக்கு அருகிலுள்ள பலிவாட்டிகொக் பகுதியில் 31.2 சி வெப்பநிலையை...
Read moreDetailsபிரித்தானியாவில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. நாளை திங்கட்கிழமை இங்கிலாந்தில் சில கொரோனா...
Read moreDetailsஜப்பானின் பிராந்திய நீரில் செங்காகு தீவுகளுக்குள் இரண்டு சீனக் கப்பல்கள் உள்நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாய்வானுக்கு பின்னர் ஜப்பானின் நீர் பகுதியில் சீனா ஊடுருவி வருவதாக கூறப்படுகின்றது. கிழக்கு...
Read moreDetailsதென்மேற்கு ஈரானில் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்த்து இரண்டாவது நாளாக இடம்பெற்ற போராட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்செயலாக வானை நோக்கி துப்பாக்கிச்...
Read moreDetailsஐரோப்பாவில் அதிகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பிரான்ஸில் நேற்று 10,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து தொற்று உறுதியானோரின் மொத்த...
Read moreDetailsபிரித்தானியாவில் நேற்று 54 ஆயிரத்து 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அத்தோடு கொரோனா தொற்று உறுதியான மேலும் 41 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsபாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தானின் தூதுவரின் மகள் கடத்தப்பட்டது சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெள்ளிக்கிழமை வீட்டிற்கு செல்லும் வழியில் அவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடுமையாக...
Read moreDetailsவடமேற்கு நைஜீரியாவில் ஆயுதம் ஏந்தியவர்கள் 60 பேரை கடத்திச் சென்றுள்ளதாகவும் ஒருவரைக் கொலை செய்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜம்பாரா மாநிலத்தில் ஒரே இரவில் நுழைந்த குறித்த...
Read moreDetailsஆப்கானிஸ்தான் அரசியல்வாதிகள் கட்டாரில் தலிபான் கிளர்ச்சியாளர்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கடும் மோதல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துவரும் நிலையில் நேற்று சனிக்கிழமை இந்த சந்திப்பு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.