உலகம்

தாய்வானில் விமானங்கள் இரத்து!

தாய்வானில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஹைக்கூய் சூறாவளியின் எதிரொலி காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹைக்கூய் சூறாவளி...

Read moreDetails

கண்ணீருக்கு மத்தியில் காதலனை கரம் பிடித்த சிறுமி!

இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுமியொருவர் இறக்கும் தருவாயிலில்  தனது காதலனைக் கரம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்மா எட்வர்ட்ஸ் என்ற 10 வயதான   குறித்த சிறுமிக்கு...

Read moreDetails

பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையால் பிரபல நடிகை மரணம்!

பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையால்  ஏற்பட்ட சிறுநீர் பாதிப்புக் காரணமாக ஆஜெண்டினாவைச் சேர்ந்த பிரபல நடிகையான  சில்வினா லூனா உயிரிழந்துள்ளமை  அந்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 43...

Read moreDetails

வைத்தியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரித்தானியா!

பிரித்தானியாவில் வைத்தியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் தற்போது முதலாம் ஆண்டு பயிற்சி வைத்தியர்களுக்கு 10.3 சதவீதமும், இளநிலை வைத்தியர்களுக்கு  8.8 சதவீதமும், மருத்துவ ஆலோசகர்களுக்கு...

Read moreDetails

மூன்று முக்கிய நாடுகளுக்கு நோபல் பரிச விழாவுக்கு தடை

சுவீடனில் இடம்பெறவுள்ள நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தூதர்களை அழைப்பு விடுக்க போவதில்லை என நோபல்...

Read moreDetails

உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி நீக்கம்-உக்ரைன் ஜனாதிபதி!

உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் பதவி நீக்கம் செய்யப்படுவதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சில் புதிய அணுகுமுறையை ஏற்படுத்த இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக...

Read moreDetails

இந்தியா பயணிக்கவுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி!

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 7 ஆம் திகதி அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்வார்...

Read moreDetails

உக்ரேனை இலக்கு வைத்து மீண்டும் தாக்குதல்

உக்ரேனின் Toretsk நகரை இலக்கு வைத்து ரஸ்யா தொடர்ந்தும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதல் இன்று நடத்தப்பட்டுள்ளதாக உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலினால் உயிரிழப்புக்கள்...

Read moreDetails

சிங்கப்பூரின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் தெரிவு!

யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 70.4 சதவீத...

Read moreDetails

சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தல்- தர்மன் சண்முகரத்னத்திற்கு வெற்றி வாய்ப்பு!

சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13 ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று...

Read moreDetails
Page 519 of 1093 1 518 519 520 1,093
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist