உலகம்

இலங்கையின் இணைய பாதுகாப்பு சட்டம் தொடர்பில் பிரித்தானியாவின் கருத்து!

இலங்கையின் இணைய பாதுகாப்பு சட்டத்தை உன்னிப்பாக அவதானிக்கப் போவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி டிரெவெல்யான் இதனை நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

தேர்தலன்று இணைய சேவைகள் முடக்கம்

தேர்தல் நடைபெறும் இன்றைய நாளில் இணையதளம் மற்றும் மொபைல் போன் சேவையை நிறுத்த பாகிஸ்தான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் ஏற்படக்கூடிய அமைதியின்மை மற்றும் பயங்கரவாதச் செயல்கள்...

Read moreDetails

பாகிஸ்தானில் இன்று பொதுத் தேர்தல்!

பாகிஸ்தானின் 12வது பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன இதன்படி இந்த தேர்தலில் 128 மில்லியன் வாக்காளர்கள் தேர்தலுக்கு வாக்களிக்கத் தகுதி...

Read moreDetails

சாதகமான பதிலை வழங்கியது ஹமாஸ்

இஸ்ரேலுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் தெரிவித்துள்ளது. காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலை நிறுத்துவதற்கான கோரிக்கையை மீண்டும்...

Read moreDetails

விபத்தில் சிலியின் முன்னாள் ஜனாதிபதி உயிரிழப்பு!

ஹெலிகொப்டர் விபத்தில் சிலியின் முன்னாள் ஜனாதிபதி `செபாஸ்டியன் பினேரா` உயிரிழந்துள்ளார். தனக்குச் சொந்தமான ஹெலிகொப்டரை நேற்றைய தினம் அவர் இயக்கிச் சென்றுள்ள நிலையில், தெற்கு சிலியில் உள்ள...

Read moreDetails

ஒருவருடத்தை கடந்த துருக்கி நிலநடுக்கம்!

இன்றிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பு, 7.8 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஒன்று தெற்கு துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் சுமார் 53,000...

Read moreDetails

சிலியில் பற்றியெரியும் காட்டுத்தீ : உயிரிழப்புகளின் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு

தென் அமெரிக்க நாடான சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகப் பற்றியெரிந்து வரும் காட்டுத் தீ காரணமாக, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்வடைந்துள்ளது....

Read moreDetails

பிரித்தானிய  மன்னர் 3ஆம் சார்ள்ஸுக்குப் புற்றுநோய் – பக்கிங்காம் அரண்மனை அறிவித்தது!

பிரித்தானிய  மன்னர் 3ஆம் சார்ள்ஸுக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,  பக்கிங்காம் அரண்மனை இன்று மாலை அறிவித்திருக்கிறது. மன்னர் சில தினங்களுக்கு முன்னர் புரோஸ்டேட் சுரப்பி...

Read moreDetails

செனகலில் ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைப்பு : எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

செனகலில் ஜனாதிபதித் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டின்  ஜனாதிபதி ‘மேக்கி சவுல்‘ கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தார். இவ் அறிவிப்பினையடுத்து அந்நாட்டில்...

Read moreDetails

நியூட்டனாக மாறிய பாலஸ்தீனத்தின் 15 வயது சிறுவன்!

இஸ்ரேல் ஹமாஸ் மோதலினால் காஸா மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் மற்றும் மின்சாரம் இன்றி பெரும்பாலான மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில், முகாம்களில்...

Read moreDetails
Page 519 of 1164 1 518 519 520 1,164
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist