வானிலை ஆய்வுத் துறையால் நிறுவப்பட்ட 38 தானியங்கி வானிலை அமைப்புகளில் 11 இயந்திரங்களின் ஆயுட்காலம் முடிவடைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த தகவல்...
Read moreநுவரெலியா மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா எலிய ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வெள்ளவத்தை மயூராபதி அம்மன் ஆலயத்திலிருந்து இன்று காலை...
Read moreசர்வதேச 'ரோலர் நெட்டெட் போல்' (Roller netted ball) விளையாட்டின் 2024 ஆம் ஆண்டு சர்வதேச ரீதியிலான நாடுகள் பங்கு பற்றிய விளையாட்டுப் போட்டிகள் கம்பஹா விமான...
Read moreகலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதான மதகுருக்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இலங்கையில் சிங்கள பௌத்த...
Read moreயாழில் யுவதியொருவர் தனது பிறந்த தினத்தன்று இராணுவ வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான...
Read moreநிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று...
Read moreஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகக் கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் தனது X தளப் பதிவில் அவருக்கு ...
Read moreடெங்கு நோயால் இவ்வருடம் இதுவரை 23,731 டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்டதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது எதிர்வரும் நாட்களில் தொடர் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறதுடன்...
Read moreவரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வெகு விமர்சையாகத் திருவிழா இடம்பெற்று வருகின்றது....
Read moreஇவ்வருடம் 15 மாவட்டங்களில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெல் வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி ஹம்பாந்தோட்டை,...
Read moreகடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் 62.05 வீதமாக இருந்த உற்பத்தித் துறையின் இலங்கை...
Read moreசுகயீன விடுமுறையை அறிவித்து அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் ஒன்றியம் இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. 25,000 ரூபாய் சம்பள...
Read more© 2021 Athavan Media, All rights reserved.